Tag: திருக்குறள்

103 – குடிசெயல் வகை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1021. கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும் பெருமையிற் பீடுடைய தில் கலைஞர் குறல் விளக்கம் - உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை...

102 – நாணுடைமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1011. கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்          நல்லவர் நாணுப் பிற கலைஞர் குறல் விளக்கம் - ஒருவர் தமது தகாத நடத்தையின் காரணமாக நாணுவதற்கும், நல்ல பெண்களுக்கு இயல்பாக ஏற்படும்...

101. நன்றியில் செல்வம், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1001. வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்           செத்தான் செயக்கிடந்த தில் கலைஞர் குறல் விளக்கம் - அடங்காத ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை...

100 – பண்புடைமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

991. எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்         பண்புடைமை என்னும் வழக்கு கலைஞர் குறல் விளக்கம் - யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு...

99 – சான்றாண்மை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

981. கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து         சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு கலைஞர் குறல் விளக்கம் - ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள்...

98 – பெருமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

971. ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்         கஃதிறந்து வாழ்தும் எனல் கலைஞர் குறல் விளக்கம் - ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமே யாகும். ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும். 972. பிறப்பொக்கும்...