Tag: திருக்குறள்
109 – தகை அணங்குறுத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1081. அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு
கலைஞர் குறல் விளக்கம் - எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே...
108 – கயமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1071. மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்
கலைஞர் குறல் விளக்கம் - குணத்தில் ஒருவர் கயவராக இருப்பார். ஆனால் நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார்....
107 – இரவச்சம், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1061. கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்
கலைஞர் குறல் விளக்கம் - இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச் சிந்தையுடையவரிடம் கூட. இரவாமல் இருப்பது கோடி...
106 – இரவு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1051. இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று
கலைஞர் குறல் விளக்கம் - கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதை அவர் இருந்தும் இல்லையென்று...
105 – நல்குரவு மு. கருணாநிதி, விளக்க உரை
1041. இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது
கலைஞர் குறல் விளக்கம் - வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம்...
104 – உழவு கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
1031. சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
கலைஞர் குறல் விளக்கம் - பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம். ஏர்த்தொழிலின்...