Tag: முதலமைச்சர்
ஆளுநரின் செயல்பாடுகள் மீது முதலமைச்சர் கண்டனம்
ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை, அரசியல் மயமாகும் ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காத்திட ஆளுநர்களுக்கு நடத்தை விதிகள் உருவாக்கிடவும், மாநில அரசின் கோப்புக்கள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திடுவதற்கு கால நிர்ணயம் செய்திடவும் வரும்...
வேங்கைவயல் வழக்கு – முதலமைச்சர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்…! திருமாவளவன் கோரிக்கை
வேங்கைவயல் வழக்கை தமிழக அரசே சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் : திருமாவளவன் வலியுறுத்தல். வேங்கைவயலில் மக்களை சந்திக்க விடாமல் தடுக்கும் போக்கை அரசு கைவிட வேண்டும் : திருமாவளவன்.வேங்கைவயல் வழக்கை தமிழக அரசு...
மொழிப்போராட்ட தியாகிகள் நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோருக்கு மரியாதை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தி எதிர்ப்பு போரில் உயிர்தீர்த்த மொழிப்போராட்ட தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரது புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.சென்னை மூலக்கொத்தளத்தில் இந்தி எதிர்ப்பு போரில் உயிர்நீத்த நடராசன் மற்றும் தாளமுத்து...
5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பை பயன்படுத்தியவர்கள் தமிழர்கள் – திராவிடர்களே மூத்த குடிமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தான் எழுதப்பட வேண்டும் என்று முதலமைச்சர் உட்பட தொடர்ந்து தமிழ்நாட்டின் தொல்லியல் ஆய்வாளர்கள் வலியுறுத்தி வரக்கூடிய நிலையில் சிவகளையில் கிடைக்கப்பெற்ற இரும்பு பொருட்களின் காலம் 5300 ஆண்டுகள்...
“தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
2025ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தனது உரையை நிகழ்த்தாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறி இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், ஆளுநரை கண்டித்து தனது எக்ஸ்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்...
காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் மன்மோகன் சிங் மறைவு பேரிழப்பு – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேதனை!
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் - காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் மன்மோகன் சிங் மறைவு பேரிழப்பு என...
