Tag: ராகுல்காந்தி

பாஜக தமிழகத்தில் நுழையும் கருவியாக அதிமுக மாறிவிட்டது – ராகுல்காந்தி

குமரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள், காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து, ராகுல்காந்தி குளச்சல் அருகே இன்று நடந்த கூட்டத்தில் பேசினாா்.நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள்,...

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெறும் பொது கூட்டங்களில் காங்கிரஸ்...

ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற எண்ணைக் குறிப்பிட்டு சில கருத்துக்களை முன்வைத்தார். நேரடியாக எதையும் விளக்கவில்லை என்றாலும், அவரது அந்தப் பேச்சு ஆளுங்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.​இதற்குப்...

ஸ்டாலின் – சிதம்பரம் சந்திப்பு! காங்கிரஸ் நினைப்பது நடக்குமா? கோட்டீஸ்வரன் கொடுத்த அப்டேட்!

முதலமைச்சருடன், ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக உறுதியான முடிவு எட்டப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடர்பாக...

திமுகவுக்கு சோனியாவின் அவசர தூது! சிதம்பரத்திடம் சொல்லிவிட்ட ரகசியம்! நிரஞ்சன்குமார் நேர்காணல்!

திமுக உடனான கூட்டணி விவகாரத்தில் சோனியாகாந்தி கடைசி நேரத்தில் தலையிட்டிருப்பதாகவும், அவர் எடுக்கும் முடிவை ராகுல்காந்தி உள்ளிட்ட யாராலும் மாற்ற முடியாது என்றும் பத்திரிகையாளர் நிரஞ்சன்குமார் தெரிவித்துள்ளார்.திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி...

ஒரு மணி நேரமாக நீடித்த சந்திப்பு! என்ன நடந்தது ஸ்டாலின் வீட்டில்? நுழைந்ததும் ப.சி. சொன்ன வார்த்தை! ப்ரியன் நேர்காணல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ப.சிதம்பரம் சந்தித்து பேசியிருப்பதன் மூலமாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான ப.சிதம்பரம் சந்திப்பின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர்...