Tag: ஃபெஞ்சல் புயல்

மழை பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதில் திமுக அரசு தோல்விகண்டுள்ளது – ராமதாஸ் குற்றச்சாட்டு

மழை பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதில் திமுக அரசு தோல்விகண்டுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,...

அரசியலுக்கு லாயக்கு அற்றவர் விஜய் … மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கடும் விமர்சனம்!

களத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்து அரசியல் செய்து வரும் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் அரசியலுக்கு லாயக்கு அற்றவர் என மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் காட்டமாக தெரிவித்துள்ளார்.சென்னையில் மழையால் பாதிப்புக்குள்ளான டி.பி.சத்திரம் பகுதியை...

ஃபெஞ்சல் புயல் மீட்பு பணிக்காக நிதி உதவி வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்!

ஃபெஞ்சல் புயல் மீட்பு பணிக்காக நடிகர் சிவகார்த்திகேயன் நிதி உதவி வழங்கியுள்ளார்.வங்க கடலில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம்...

திருவண்ணாமலையில் வெள்ளத்தில் சிக்கி பலியான மின்வாரிய ஊழியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக உயிரிழந்த மின்சார வாரிய ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 01.12.2024...

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் – பிரதமர் மோடி உறுதி

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் அதி கனமழை பெய்தது. புயல் கரையை கடந்தபோது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பெரும் மழைப்பொழிவு இருந்தது. குறிப்பாக விழுப்புரம்,...

தரையிறங்காமல் உடனடியாக மேலே குலுக்களுடன் பறந்த விமானம்… பதைபதைக்க வைக்கும் காட்சிகள்!

ஃபெஞ்சல் புயலின்போது சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானம் ஒன்று, தரையிறங்காமல் உடனடியாக மேலே மிகுந்த குலுக்களுடன் பறந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.சென்னை விமான நிலையத்தில் கடந்த சனிக்கிழமை அன்று காலை...