Tag: ஃபெஞ்சல் புயல்
திருவண்ணாமலையில் உருண்டு விழுந்த பாறைகளை அகற்றும் பணி தொடக்கம்
திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள ராட்சத பாறையை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.திருவண்ணாமலை கோயில் பின்புறம் அமைந்துள்ள அண்ணாமலையார் காப்புக்காடு மலைப் பகுதியில் கடந்த டிசம்பர்...
பெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்த தமிழ்நாடு அரசு!
பெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்து தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அரசிதழ் வெளியிடப்பட்டு உள்ளது.வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த நவம்பர் 30-ம் தேதி கரையை கடந்தது....
ஃபெஞ்சல் புயல் நிவாரண பணிகளுக்கு நடிகர் கார்த்தி ரூ.15 லட்சம் வழங்கல்!
ஃபெஞ்சல் புயல் நிவாரண பணிகளுக்காக நடிகர் கார்த்தி ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கினார்.ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பல்வேறு இழப்புகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு...
விசிக தலைவர் திருமாவளவனுக்கு அழுத்தம் உள்ளது – த.வெ.க தலைவர் விஜய் குற்றச்சாட்டு
அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் கூட கலந்துகொள்ள முடியாத அளவுக்கு திருமாவளவனுக்கு அழுத்தம் இருப்பதாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக்கழகத் தலைவரும்,...
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு சீரமைப்புக்கு ரூ. 6,675 கோடி தேவை… மத்திய குழுவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு சீரமைப்புக்கு ரூ. 6,675 கோடி வழங்க பரிந்துரைக்க வேண்டும் என மத்தியக்குழுவிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்வதற்காக, உள்துறை இணைச்...
ஃபெஞ்சல் புயல் – தமிழ்நாட்டிற்கு நிவாரணமாக ரூ. 944.80 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு!
ஃபெஞ்சல் புயல் நிவாரணமாக தமிழ்நாட்டிற்கு ரூ. 944.80 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக விழுப்புரம், கடலுர், கள்ளக்குறிச்சி,...