Tag: ஃபெஞ்சல் புயல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை… ஊத்தங்கரையில் 50 செ.மீ மழை பதிவு! 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஊத்தரங்கரை, போச்சம்பள்ளி உள்ளிட்ட இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது.ஃபெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் கனமழை...

பாறை உருண்டு விழுந்ததில் 2 வீடுகள் மண்ணில் புதைந்தன… 7 பேரின் நிலை என்ன?

திருவண்ணாமலையில் மலை மீது இருந்து பாறை உருண்டு விழுந்ததில் 2 வீடுகள் மண்ணில் புதைந்தன. அந்த வீடுகளில் இருந்த 7 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை...

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

விழுப்புரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு மேற்கொண்டார்.ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக  கனமழை பெய்து வருகிறது. இதனால் மரக்காணம், திண்டிவனம், வானுர், செஞ்சி,...

“இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டு, ஓரிரவில் இயல்பு நிலைக்குத் திரும்பிடும் காலம்”… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டு, ஓரிரவில் இயல்பு நிலைக்குத் திரும்பிடும் காலம், நமது திராவிட மாடல் ஆட்சிக்காலம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமுக வலைதளப் பதிவில், தூங்கி வழிந்த...

புதுச்சேரிக்கு பெரும் ஆபத்து; ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டு நீடித்து வருகிறது

புதுச்சேரிக்கு அருகே புயல் நகராமல் கடந்த 6 மணி நேரமாக அதே இடத்தில் மையம் கொண்டு நீடித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் புதுச்சேரிக்கு...

மழைநீர் அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது – சென்னை மாநகராட்சி!

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் நீர்த்தேக்கம் ஏற்பட்டுள்ள 381 இடங்களில் மழைநீர் அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.ஃபெஞ்சல் புயல் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக...