Tag: அச்சத்தில்
அலறவிடும் அஸ்ட்ரா கார்க்… அச்சத்தில் தவெக தலைவர்கள்! யார் இந்த அஸ்ட்ரா கார்க்..
கரூர் பொதுக்கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க, மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை (Special Investigation Team...
அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கங்கள்!! அச்சத்தில் உறைந்த மக்கள்…
மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனா்.மணிப்பூர் மாநிலம் சாந்தெல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது . இது ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக...
புதிய உச்சத்தில் தங்கம்…கனவாகவே போய்விடுமோ என்ற அச்சத்தில் நடுத்தர மக்கள்….
(செப்டம்பர் 12) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: கடந்த சில நாட்களாகப் பெரும் ஏற்ற இறக்கங்களைக் கண்டுவந்த ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக மாற்றமின்றி இருந்த...
பிரியவேண்டும் என்ற அச்சத்தில் குழந்தையை கொன்ற தந்தை…
சென்னையில் மவுண்ட்டில் உள்ள தனியார் விடுதியில் குழந்தையை கொன்றுவிட்டு தந்தை தற்கொலைக்கு முயன்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரம், நான்காவது தெருவை சேர்ந்தவர் சதீஸ்குமார் (38) இவர் சொந்தமாக...
சர்வீஸ் சாலையில் அதிவேகமாக வந்த கார்… அச்சத்தில் உறைந்த காவலர்…
சென்னை மெரினா கடற்கரையில் காவலர் மீது ஏற்றுவது போல போக்கு காட்டி அதிவேகமாக கார் ஓட்டிய கணவன் மற்றும் மனைவியை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்க்கொண்டனா்.இன்று காலை 6:30...
குழந்தை குட்டிகளுடன் அச்சத்தில் வாழும் தமிழர்கள்! டெல்லி டெவலப்மென்ட் அதாரிட்டி நோட்டீஸ்
கழிவுநீர் ஓடையை சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் 3000 -க்கும் மேற்பட்ட தமிழர்களை அப்புறப்படுத்தும் டெல்லி அரசு. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளையும் மீறி 50 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் இடத்தை...
