Tag: அச்சத்தில்

பிரியவேண்டும் என்ற அச்சத்தில் குழந்தையை கொன்ற தந்தை…

சென்னையில் மவுண்ட்டில் உள்ள தனியார் விடுதியில் குழந்தையை கொன்றுவிட்டு தந்தை தற்கொலைக்கு முயன்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரம், நான்காவது தெருவை சேர்ந்தவர் சதீஸ்குமார் (38) இவர் சொந்தமாக...

சர்வீஸ் சாலையில் அதிவேகமாக வந்த கார்… அச்சத்தில் உறைந்த காவலர்…

சென்னை மெரினா கடற்கரையில் காவலர் மீது ஏற்றுவது போல போக்கு காட்டி அதிவேகமாக கார் ஓட்டிய கணவன் மற்றும் மனைவியை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்க்கொண்டனா்.இன்று காலை 6:30...

குழந்தை குட்டிகளுடன் அச்சத்தில் வாழும் தமிழர்கள்! டெல்லி டெவலப்மென்ட் அதாரிட்டி நோட்டீஸ்

கழிவுநீர் ஓடையை சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் 3000 -க்கும் மேற்பட்ட தமிழர்களை அப்புறப்படுத்தும் டெல்லி அரசு. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளையும் மீறி 50 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் இடத்தை...