Tag: அம்பத்தூர்
சாலையில் கொப்பளித்து ஓடிக்கொண்டிருக்கும் கழிவு நீர் கால்வாய் – பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி!
சென்னை அம்பத்தூர் பால்பண்ணை சாலையில் கொப்பளித்துக் கொண்டு வெளிவரும் கழிவு நீரால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.சென்னை மாநகராட்சி அம்பத்தூர் 7 வது மண்டலத்தில் அம்பத்தூர் பால்பண்ணை இயங்கி...
மது பாட்டிலால் குத்தி கொலை – போலீசார் விசாரணை
அம்பத்தூர் இரயில் நிலையம் அருகே மது பாட்டிலில் குத்தி ஒருவர் கொலை - அப்பகுதியில் பரபரப்புஅம்பத்தூர் சம்தாரியா நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் /43 .இவர் பட்டரவாக்கம் பகுதியில் தனியார் இரும்பு ஆலையில்...
அம்பத்தூரில் கஞ்சா வளர்த்த 3 பேரை காவல் நிலையத்தில் தீவிர விசாரணை
அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா செடி வளர்த்ததாக 3 பேரை காவல் நிலையம் அழைத்துவந்து தீவிர விசாரணை நடைபெற்றது.அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முகப்பேர் ரெட்டியார் தெருவில்...
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அம்பத்தூர் அருகே மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 1000க்கும் மேற்பட்ட மக்களுக்கு போர்வை, அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு மற்றும்...
பத்தடி நீளம் கொண்ட மலை பாம்பு -வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
அம்பத்தூரில் பத்தடி நீளம் கொண்ட மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் லாவகமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை புரட்டி எடுத்த நிலையில், ஆங்காங்கே தேங்கி இருந்த மழை நீர்...
அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்குறுதி-வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு அரசாங்கத்தால் என்ன முடியுமோ அதை செய்து கொடுப்போம் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி... வருங்காலத்தில் இதுபோன்ற வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்... அமைச்சர் அன்பில் மகேஷ்...
