Tag: அரசியல்
தமிழகத்தில் இருப்பவர்கள் அனைவருமே குடிகாரர்களா?… அன்புமணி கருத்துக்கு எம்.ஆர்.கே பாய்ச்சல்
அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகை டாஸ்மாக்குக்கு தான் செல்லும் என பாமக தலைவா் அன்புமணி கூறியதற்கு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம்,...
அதிமுகவுக்கு குட்நியூஸ்…எடப்பாடி பழனிச்சாமி எதிரான வழக்கு தள்ளுபடி…
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி தள்ளுபடி செய்தனர் நீதிபதிகள்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக...
மோடி அரசின் அரசியல் ஆயுதமாக மாறிய தணிக்கை வாரியம் – ஜோதிமணி குற்றச்சாட்டு
ஜனநாயகன் திரைப்படத்திற்கு மத்திய அரசின் கீழ் இயங்கும் தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது கடுமையான கண்டனத்திற்குரியது என ஜோதிமணி தெரிவித்துள்ளாா்.காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது, ”ஜனநாயகன் திரைப்படத்திற்கு...
அன்புமணி கூட்டணிப் பேச்சு சட்டவிரோதம் – ராமதாஸ் காட்டம்
அ.தி.மு.கவுடனான அன்புமணியின் கூட்டணிப் பேச்சு சட்டவிரோதமானது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் கூட்டணி குறித்து பேசியது சட்டவிரோமதானவை என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தவைர் ராமதாஸ்...
அதிமுக – பாமக கூட்டணி உறுதி…கடலூரில் பட்டாசு வெடித்து பாமக நிர்வாகிகள் கொண்டாட்டம்…
அதிமுகவுடன் பாமக கூட்டணி இன்று காலை உறுதி செய்த நிலையில் கடலூரில் பாமகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவுடன் இன்று காலை பாமக கூட்டணி அமைந்தது அதிகாரப்பூர்வமாக...
திருப்பரங்குன்றம் விவகாரம்…இந்த தீர்ப்பு அரசியல் சாசனப்படி செல்லத்தக்கது அல்ல – வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே தீபம் ஏற்றக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், அதனை மீறும் விதமாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்திருப்பதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் தொடர்பான சமீபத்திய நீதிமன்ற...
