Tag: அரசு

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.3.6 லட்சம் மோசடி!

பெரியபாளையம் அருகே அங்கன்வாடி பணியாளர் வேலைக்கு பணம் வசூலித்த இருவர் கைது. 3.6 லட்சம் ரொக்கம் பறிமுதல். நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளில் கைது செய்து சிறையில் அடைப்பு.திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம்...

பிரத்யேகமாக பாம்புக்கடிக்கு சிறப்பு மையம் ரெடி…அரசு திட்டம்…

பாம்புக் கடியினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான விஷ முறிவு மருந்து உற்பத்தி செய்ய சிறப்பு ஆலையை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.பாம்புக் கடியினால் எற்படும் உயிரிழப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்...

பெரியார் வழியிலே சாதி மத அடையாளங்களை அழிக்கும் உறுதியில் திராவிட மாடல் அரசு – தொல்.திருமாவளவன் பாராட்டு

திராவிட மாடல் ஆட்சியில் பெரியார் வழியிலே, படிப்படியாக, சாதி மத அடையாளங்களை அழித்து எறியும் பணியை, உறுதியாக நின்று முதலமைச்சர் செயல்படுத்தி வருவகிறாா். இந்த துணிச்சலான முடிவை எடுத்தற்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்...

தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் எந்த அரசும் நிறைவேற்ற முடியாது-திருமாவளவன்

தேர்தல் வாக்குறுதிகளை 100 க்கு 100 சதவீதம் எந்த அரசும், யார் ஆட்சியில் இருந்தாலும் நிறைவேற்றிட முடியாது என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.மேலும், இரட்டை மலை சீனிவாசனின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்து...

வீடு வீடாக சென்று உறுப்பினர்களை சேர்க்கும் அவல நிலையில் திராவிட மாடல் அரசு…எடப்பாடி விமர்சனம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பில் பேட்டியளித்தாா்.மேலும், செய்தியாளா் சந்திப்பில் அவா் அளித்த பேட்டியில், ”திமுக ஆட்சியில் சிறுமி முதல் முதியவர் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை....

தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- செல்வப்பெருந்தகை கோரிக்கை

தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் ஒன்றிய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை...