Tag: அலட்சியம்

கன்னியாகுமரியில் பெரும் அதிர்ச்சி: நகைத் திருடனைப் பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை! காவல்துறையின் அலட்சியத்தால் குடும்பத்துடன் தற்கொலை முடிவெடுத்த ஏழைப் பெண் கண்ணீர் கதறல்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே, கையும் களவுமாக நகைத் திருடனைப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தும், ஓராண்டாக நகைகளை மீட்டுத் தராமல் அலைக்கழிப்பதாகப் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்கக் குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறையினர்...

கோட்டூர்புரத்தில் பரிதாபம்: தெருநாய் கடித்ததில் தொழிலாளி உயிரிழப்பு; அலட்சியத்தால் நேர்ந்த சோகம்!

சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகரைச் சேர்ந்தவர் முருகன் (45). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த இவர், நாய் கடித்ததில் ஏற்பட்ட காயத்தை அலட்சியப்படுத்தியதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ​நிகழ்வின்...

வியட்நாமில் 10 தமிழர்கள் பலி: லாவா மொபைல் நிறுவனத்தின் அலட்சியமே காரணமா? – தி. வேல்முருகன் அதிரடி கேள்வி!

வியட்நாமிற்குச் சுற்றுலா சென்ற இடத்தில் நிகழ்ந்த படகு விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகபிரபு (44) உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்திற்குச் சுற்றுலா அழைத்துச் சென்ற...

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் தொடரும் அவலம்: குண்டும் குழியுமான சாலைகளால் மக்கள் தவிப்பு – அலட்சியமாகச் செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான ஆவடி குடியிருப்பு பகுதிகளில், அடிப்படை வசதிகள் சரிவர செய்யப்படாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக, அப்பகுதிகளில் உள்ள சாலைகள் அனைத்தும் முற்றிலும் சிதைந்து, குண்டும்...

“அதிகாரிகளின் அலட்சியமே காரணம்!” – மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் வீதியில் இறங்கிய பழங்குடியின மக்கள்!

குடிமனைப் பட்டா, சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வழங்கக் கோரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 500-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தரையில் அமர்ந்து தங்களது...

மீனவர்கள் பிரச்சனையில் ஒன்றிய அரசு அலட்சியம் – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

மீனவர்கள் பிரச்சனையில் ஒன்றிய பாஜக அரசு அலட்சியப் போக்குடன் செயல்படுகிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை சேர்ந்த...