Tag: ஆட்சி

ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது!” – ஆளுநரைச் சந்தித்த பின் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி!

தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்ற 55 நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வன்கொடுமைகளும், படுகொலைகளும் நடந்து சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.​இன்று காலை சென்னை ராஜ்பவனில் பாஜக...

மன்னராட்சியா, மக்களாட்சியா?” – முதல்வர் விஜய் மீது ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு: “ஆட்சியைக் காப்பாற்ற ஆள் பேர அரசியல்” எனச் சாடல்!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் அரியணையில் அமர்ந்து 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இந்த ஆட்சியில் மக்களுக்கு உருப்படியாக எதுவும் செய்யப்படவில்லை என்றும், தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க 'ஆள் பேர அரசியல்' மற்றும் 'குதிரை...

“இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்” – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

ஆட்சி அமைத்த ஒரு மாதத்திற்குள்ளேயே இவ்வளவு Unpopular அரசை தமிழ்நாடு இதுவரை பார்த்ததில்லை. திமுக பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாக செயல்படும். இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...

ஆட்சி பொறுப்பேற்ற பிறகும் பரப்புரைதானா? விஜயை சாடிய அன்புமணி

ஆட்சி பொறுப்பேற்ற பிறகும் முதல்வரின் பேச்சு தேர்தல் பரப்புரை போலவே இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்தில், குறுவை சாகுபடி மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள்...

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ”தாயுமானவர் திட்டம்” தொடரும் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 'தாயுமானவர் திட்டம்' தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக ரேஷன் பொருட்கள் கொண்டு சேர்க்கப்படவுள்ளன.முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்...

​”தகவல் ஆட்சியாகவே இது மாறிவிட்டது..” – சமூக ஊடக அரசியலை முன்வைத்து எஸ்.கே.பி.கருணா பேச்சு!

"தற்போதைய அரசியல் களம் வெறும் மேடைப் பேச்சுகளுடன் நின்றுவிடவில்லை; அது ஒரு 'தகவல் ஆட்சியாகவே' (Information Governance) மாறிவிட்டது" என்று திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலத் துணைச் செயலாளர் எஸ்.கே.பி. கருணா...