Tag: ஆதிதிராவிடர்
பொலிவு திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு வேலைவாய்ப்பு!
அரசின் சார்பாக உருவாக்கப்பட்ட பொலிவு திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்கள் பயன்பெறுவது மட்டுமின்றி மகளிர் பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு...
ஈரோட்டில் உள்ள பழங்குடியினர் தொழிற்சாலைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, பட்டியலின மக்களுக்காக கட்டப்பட்டு, 28 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் 200 தொழிற்கூடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.ஈரோடு மாவட்டம் பெருந்துறை...