Tag: ஆம்ஸ்ட்ராங் கொலை

ரவுடி நாகேந்திரன் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த  ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் A1 குற்றவாளியாக நாகேந்திரன் சேர்க்கப்பட்டு சிறையில் உள்ளார். தற்போது...

பிரபல ரவுடி பாம் சரவணனை சுட்டுப் பிடித்த போலீசார்!

சென்னையில் போலீசார் மீது நாடு வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பியோட முயன்ற ரவுடி பாம் சரவணனை போலீசார் காலில் சுட்டு பிடித்துள்ளனர்.சென்னை புளியந்தோப்பு வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் சரவணன் என்ற பாம் சரவணன் (வயது...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களை விடுவிக்க கோரிய மனுக்கள் மீது விசாரணை நடத்த முடியாது என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை : கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுமா?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றம்...பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை...

ஆம்ஸ்ட்ராங் கொலை: சம்பவம் செந்திலை நெருங்கிய போலீஸ்..!! விரைவில் கைதாக வாய்ப்பு..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய , வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் சம்பவம் செந்திலின் இருப்பிடத்தை சென்னை போலீசார் நெருங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக உள்ள ஆம்ஸ்ட்ராங் கடந்த...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 27 பேரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 27 பேரின் நீதிமன்றக் காவல் வரும் 14ஆம் தேதி வரை நீட்டித்து எழும்பூர் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்...