Tag: ஆரஞ்சு அலர்ட்

4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்

தமிழகத்தில் நாளை (18.12.2024) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று MET. இம்மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப்...

விழுப்புரம் மாவட்டத்தில் ஆரஞ்சு அலர்ட் – மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை

விழுப்புரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் மரக்காணம் பகுதியில் , 19 கிராம மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.வங்கக் கடலில் தற்பொழுது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக்கி உள்ளது.இதன் காரணமாக ஆழ்கடல் பகுதியில்...

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 25.06.2024 மற்றும் 26.06.2024: தமிழகத்தில் ஒருசில...

சென்னையில் தொடரும் மழை.. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை வரை கனமழை தொடர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக...

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 26ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக...