Tag: ஆரணி
கடனை திருப்பி தராத ஆட்டு வியாபாரி : 10 நாட்களாக அனுபவித்த சித்ரவதை- 3 கைது
ஆரணி அருகே கடனை திருப்பி தராத காரணத்தினால் ஆட்டு வியாபாரியை சினிமா பட பாணியில் இன்னோவா காரில் கடத்தி சுமார் 10 நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை செய்த 3 நபரை போலீசார்...
ஆரணியில் அதிகாலை சோகம் – விபத்தில் 3 இளைஞர்கள் பலி
ஆரணி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்களின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி 3 இளைஞர்கள் சம்பவ இடத்தில் வலி..*திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் அருகே ஆற்காடு போளூர் பைபாஸ் சாலையில்...
ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஆரணி அருகேயுள்ள அடையபுலம் கிராமம் அண்ணா நகரை சேர்ந்த குப்பன் -அஞ்சலி தம்பதிருக்கு மோகன்ராஜ் என்ற மகனும், வர்ஷா (8)...
ஆரணி மக்களவைத் தொகுதியில் தரணிவேந்தன் (திமுக) வெற்றி
போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, செஞ்சி, மயிலம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியது ஆரணி மக்களவை தொகுதி.2024 மக்களவை தேர்தலில் ஆரணி தொகுதி திமுக சார்பாக தரணிவேந்தன் , அதிமுக சார்பாக...
பட்டு சேலை வாங்கி 20 கோடி ரூபாய் மோசடி செய்த பெண் தலைமறைவு
பட்டு சேலை வாங்கி 20 கோடி ரூபாய் மோசடி செய்த பெண் தலைமறைவு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கைத்தறி பட்டு சேலை உற்பத்தியில் பெயர் எடுத்த ஊர் ஆகும். ஆரணி மற்றும் ஆரணி சுற்றி...
பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால் மக்கள் அவதி…. பனிமனை நிர்வாக மேலாளரிடம் புகார் :
ஆவடியிலிருந்து ஆரணி செல்லும் பேருந்துகள் நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்வதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து பனிமனை நிர்வாக மேலாளரிடம் புகார் அளித்துள்ளனர்.ஆவடிக்கு அருகிலுள்ள திருநின்றவூர் வச்சாலாபுரத்தை சேர்ந்தவர் பழனி. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில்...
