Tag: ஆளுநர்

புதினுக்கு திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்பு நூல் வழங்கிய மோடி: ஆளுநர் பாராட்டு

டெல்லியில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பு நூலை வழங்கியதை தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் பாராட்டியுள்ளார்.இதுகுறித்து ஆளுநர் அர்லேகர் வெளியிட்டுள்ள...

தமிழ் வழியில் படித்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை: சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்

தமிழ் வழியில் கல்வி கற்றவர்களுக்கு மாநில அரசுப் பணிகளில் முன்னுரிமை (PSTM - Persons Studied in Tamil Medium) வழங்குவது தொடர்பான சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, நேரடி நியமனம்...

100 நாட்களாகியும் நடவடிக்கை இல்லை: தவெக-வின் குதிரை பேரம் குறித்து ஆளுநரிடம் டிடிவி தினகரன் மீண்டும் புகார்!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்துப்...

“ஆளுநர் பதவியை நீக்குக! நீட் தேர்வை ரத்து செய்க!” – சென்னையில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆளுநர் பதவியை முழுமையாக நீக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் மற்றும் மாநில உரிமைகளில் ஒன்றிய அரசு தலையிடக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்த் தேசியப்...

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்! ஆளுநர் உரையுடன் கூடுகிறது பேரவை!

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்! ஆளுநர் உரையுடன் கூடுகிறது பேரவை. அன்றைய தினமே பிற்பகல் 3 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் ரங்கசாமி!புதுச்சேரி மாநிலச் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும்...

“ஆளுநரைக் கண்டு அஞ்சுவது ஏன்?” – முதல்வர் விஜய்யை நோக்கிச் சரமாரிக் கேள்விகளைத் தொடுத்த ஆதவன் தீட்சண்யா!

"தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதிக்கும் ஆளுநரைக் கண்டித்து 5 விநாடியாவது பேசுவாரா?" — தவெக அரசின் மௌனத்தைக் கண்டித்து நெல்லையில் கொந்தளிப்பு!நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் வழக்கமான மரபுகள் புறக்கணிக்கப்பட்டு,...