Tag: ஆளுநர் அர்லேகர்
“மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க அரசுடன் இணைந்து செயல்படுவேன்!” – புத்தக வெளியீட்டு விழாவில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் உரை!
"மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அரசுடன் இணைந்து செயல்படத் தயாராக இருக்கிறேன்" என்று ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், மக்கள் தங்களின்...
சமூகத்தின் உண்மையான பிரச்சினை இணக்கமின்மையே, ஏழ்மையல்ல” – சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் ஆளுநர் அர்லேகர் நெகிழ்ச்சி உரை!
"சமூகத்தின் உண்மையான பிரச்சினை ஏழ்மையோ அல்லது படிப்பறிவின்மையோ கிடையாது; மக்களிடையே சமூக இணக்கம் இல்லாததே முக்கியப் பிரச்சினை" என்று சென்னை கிண்டியில் நடைபெற்ற பத்மஸ்ரீ பிகு ராம்ஜி இடாதேவின் சுயசரிதை நூல் வெளியீட்டு...
சென்னையில் சர்வதேச கண் மருத்துவ மாநாடு: ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தொடங்கி வைத்தார்
சென்னையில் உள்விழிவில்லை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சைக்கான (IIRSI 2026) இரண்டு நாள் சர்வதேச மாநாட்டைத் தமிழகம் மற்றும் கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று தொடங்கி வைத்தார்.
இந்திய உள்விழிவில்லை...
