Tag: ஆளுநர் ஆர்.என்.ரவி
ஜகதீப் தன்கர் திடீர் ராஜினாமாவின் பின்னணி என்ன? பத்திரிகையாளர் உமாபதி நேர்காணல்!
மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி அரசுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியவர் ஜகதீப் தன்கர். குடியரசுத் துணை தலைவர் ஆனபோதும் பிரதமர் மோடியின் தீவிர விசுவாசியாகவே செயல்பட்டு வந்தார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.குடியரசுத்...
நிதி ஆயோக்கில் ஸ்டாலின் சம்பவம்! வாயடைத்து போன மோடி!
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் 50 சதவீதம் ஜிஎஸ்டி வருவாயை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று முதன் முதலாக குரல் எழுப்பியுள்ளார். இது மற்ற மாநிலங்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது என்று...
ஆளுநர் தீர்ப்புக்கு தடை! இரு நீதிபதிகளை கண்டித்த தலைமை நீதிபதி!
விடுமுறை கால அமர்வு அவசர வழக்குகளை மட்டுமே விசாரிக்க வேண்டிய சூழலில், நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வு துணை வேந்தர்கள் நியமன விவகார வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது ஏன் என்று வழக்கறிஞர்...
உச்சநீதிமன்றத்திற்கு பறந்த மெசேஜ்! உடையும் தடை!
துணை வேந்தர் நியமன விவகாரத்தில் உயர்நீதிமன்ற தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்பட்சத்தில் அந்த தடை உடைபட்டு விடும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம்...
தூக்கி எறிந்த நீதிபதிகள்! தூக்கத்தை தெலைத்த முர்மு! சூடு பிடிக்கும் ஆட்டம்!
சட்ட மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம் செய்த முடிவை உறுதியாக உச்சநீதிமன்றம் மாற்றாது என்று திமுக செய்தித் தொடர்பு செயலாளரும், தி ரைசிங் சன் நாளிதழ்...
சாட்டைய எடுங்க ஸ்டாலின்! முர்மு ராஜினாமாவுக்கு ரெடியா?
மசோதாக்கள் மீது முடிவு எடுக்க கால நிர்ணயம் செய்த விவகாரத்தில் உச்ச நீதின்றத்தின் பின்னால் நிற்கவேண்டியது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு மாநில அரசின் பொறுப்பு என்று அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.மசோதாக்கள் மீது...