Tag: ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநரின் ஊட்டி மீட்டிங்! செக் வைத்த ஸ்டாலின்!
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்த ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.ஆளுநர் நடத்த உள்ள துணை வேந்தர்கள் மாநாடு குறித்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு...
ரவி ஊட்டி மீட்டிங் நடக்காது! தடுத்து நிறுத்தும் ஸ்டாலின்!
ஊட்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தும் துணை வேந்தர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தடுத்து நிறுத்துவார் என்று திராவிட இயக்க ஆய்வாளர் வல்லம் பஷிர் தெரிவித்துள்ளார்.துணை வேந்தர்கள் மாநாடு குறித்து வல்லம் பஷிர் யூடியூப்...
டெல்லி ஓடிய ஆளுநர் ஆர்.என்.ரவி! சட்டப்பிரிவு 142-ஐ புடுங்க பாஜக சதி!
ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு ஜெகதீப் தன்கர் மிரட்டல் விடுப்பதாகவும், அனைத்து தரப்பினரும் அவருக்கு எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திற்கு எதிராக குடியரசுத் துணை...
ஸ்டாலின் கண்ட்ரோலில் டெல்லி? ஜெகதீப் தன்கர் – ரவி திடீர் மீட்டிங்! உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!
ஆளுநர் Vs தமிழ்நாடு அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு இன்றையக்கு தேசிய அளவில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பான ஜெகதீப் தன்கரின்...
ஸ்டாலின் விடுத்தது எச்சரிக்கை! பதில் இருக்கா அமித்ஷா! விளாசும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!
ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பால், பாஜகவினர் நீதிபதிகள் குறித்தும், அவர்களது நேர்மைத் தன்மை குறித்தும் கேள்வி எழுப்புகிறார்கள். இதன் மூலம் நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி...
ஆளுநர்களுக்கு காலக்கெடு! உச்சநீதிமன்ற தீர்ப்பில் சொல்லியது என்ன? விளக்கும் வில்சன் எம்.பி.!
ஆளுநர் ரவி ஒவ்வொரு முறையும் தடை கல்லாக இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசை செயல்பட விடாமல் தடுத்தார் என்று மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவித்துள்ளார்.ஆளுநருக்கு எதிரான தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் மசோதாக்கள்...