Tag: ஆளுநர் ஆர்.என்.ரவி

ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு கொட்டு வைத்த சுப்ரீம் கோர்ட்! நொந்து போன ஆர்.என்.ரவி! சம்பவம் செய்த மு.க. ஸ்டாலின்!

துணைவேந்தர்கள் நியமன வழக்கு மற்றும் ஜனநாயகன் பட வழக்கில் எதிர் மனுதாரருக்கு உரிய கால அவகாசம் வழங்கி உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் உறுதிபடுத்தி உள்ளதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.பல்கலைக்...

தெறித்து ஓடிய ஆளுநர் ஆர்.என்.ரவி! சம்பவம் செய்த ஸ்டாலின்! சட்டமன்றத்தில் நடந்த கூத்து! நாதன் நேர்காணல்!

வெளிநடப்புக்கு ஆளுநர் கூறிய காரணங்களை சொல்லி எடப்பாடி பழனிசாமியும் வெளியேறியது, அவர் மாநிலத்தின் தன்மானத்தையும் பாஜகவிடம் அடகு வைத்து விட்டார் என்பதையே காட்டுவதாக மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.சட்டமன்ற உரையை புறக்கணித்து ஆளுநர்...

நீ பேசவே வேண்டாம்! பொளந்துகட்டிய ஸ்டாலின்! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!

ஆளுநர் உரையை நீக்குவது மட்டுமல்லாமல் ஆளுநர் பதவியையே நீக்க அனைத்து மாநில அரசுகளும் இணைந்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.சட்டமன்றத்தில்  ஆளுநர் உரையை புறக்கணிப்பு செய்த விவகாரம்...

5 நீதிபதி அதிரடி கருத்து! ஆளுநர் தீர்ப்புக்கு சிக்கல்? மோடியுடன் போராடும் தமிழ்நாடு! தராசு ஷ்யாம் நேர்காணல்!

மசோதாக்களுக்கு ஒப்புதல் தர காலக்கெடு நிர்ணயித்தது தொடர்பாக குடியரசுத் தலைவர் கேள்வி எழுப்பிய வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினால் மாநில சுயாட்சிக்கு ஆபத்து என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் எச்சரித்துள்ளார்.மசோதாக்களுக்கு ஒப்புதல்...

நம்ப வைத்து ஏமாற்றிய பாஜக! கடும் மனஉளைச்சலில் ஆர்.என்.ரவி! “ஸ்டாலின் வேற விடாம அடிக்கிறார்!

ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசுத் துணைத் தலைவர் பதவியை எதிர்பார்த்த நிலையில் அது அவருக்கு கிடைக்கவில்லை. எனவே ஏதேனும் பதவி கிடைக்கும் என்பதால் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு...

ஜகதீப் தன்கர் திடீர் ராஜினாமாவின் பின்னணி என்ன? பத்திரிகையாளர் உமாபதி நேர்காணல்!

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி அரசுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியவர் ஜகதீப் தன்கர். குடியரசுத் துணை தலைவர் ஆனபோதும் பிரதமர் மோடியின் தீவிர விசுவாசியாகவே செயல்பட்டு வந்தார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.குடியரசுத்...