Tag: ஆவடி

ஆவடியில் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை

ஆவடியில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சந்தேகத்தினால் ஒருவர் பின் ஒருவராக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.ஆவடி, அண்ணாமலை நகர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பிரகாஷ் (40) ஆவடி காய்கறி மார்க்கெட்டில்...

ஆவடி மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

கடந்த 30 ஆண்டு காலமாக ஆவடி புதிய இராணுவ சாலையில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக திருமுல்லைவாயில் சத்தியமூர்த்தி நகரில் உள்ள துணை மின் நிலையத்தில் ஆவடி...

ஆவடி புனித அந்தோனியர் திருத்தல 74 ஆம் ஆண்டு பெருவிழா

ஆவடி புனித அந்தோனியர் திருத்தல 74 ஆம் ஆண்டு பெருவிழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.https://www.apcnewstamil.com/news/cinema-news/jailer-movie-villains-next-movie-title-is-this/91815ஆவடியில் பழமை வாய்ந்த புனித அந்தோனியர் திருத்தலத்தில் 74 ஆம் ஆண்டு பெருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.வண்ண விளக்குகளால் ரம்யமாக...

ஆவடியில் வாலிபரை காரில் கடத்தி பணம் பறித்த வழக்கில் இருவர் கைது

ஆவடியில் வாலிபரை காரில் கடத்தி பணம் பறித்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.ஆவடி அருகே வாலிபரை காரில் கடத்தி நகை, பணம் பறித்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை அடையாறு...

ஆவடி: SBI ஏ.டி.எம் -ல்  நூதன முறையில் லட்ச கணக்கில் பணம் கொள்ளை

 ஆவடியில் SBI ஏ.டி.எம்-ல் நூதன முறையில் பணம் கொள்ளையடித்த வடமாநில சிறுவன்.சென்னை ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 60 அடி சாலையில் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம் -ல் மாலை நேரத்தில்...

ஆவடி அருகே ஆர்.டி.ஓ. வாகனத்தை சிறைபிடித்து மக்கள் சாலை மறியல்

ஆவடி அருகே வெள்ளானூரில் வருவாய்த்துறை ஆர்.டி.ஓ வாகனத்தை பொதுமக்கள் சிறைப்பிடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.வெள்ளானூர் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டூரில் அரசுக்கு சொந்தமான சுமார் 40 செண்ட் நிலம் உள்ளது. அதில் அப்பகுதி இளைஞர்கள்...