Tag: இந்தியா

சொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய ஆந்திர முதல்வர்….

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சொந்த ஊரில் குடும்பத்துடன் சங்கராந்தி கொண்டாடி வருகிறாா்.ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சொந்த ஊரான திருப்பதி மாவட்டம், சந்திரகிரி மண்டலம், நாராவாரிப்பள்ளி கிராமத்தில்...

ஓடும் ஆம்னி பேருந்தில் பயங்கர தீ விபத்து!! அலறியடித்து ஓட்டம் பிடித்த பயணிகள்!!

புதுச்சேரியில் நேற்று இரவு ஓடும் ஆம்னி பேருந்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் அவசர அவசரமாக இறங்கி ஓட்டம் பிடித்தனர்.புதுச்சேரி கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சொந்தமான ஆம்னி...

தெரு நாய்கள் விவகாரம் – மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை…

தெருநாய் கடியால் மக்கள் பாதிக்கப்பட்டால், அதற்கு மாநில அரசுக்கு கடும் அபராதங்களை விதிக்கப்படவுள்ளதாக உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.தெருநாய்களால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த வழக்கை கடந்த சில காலமாகவே உச்சநீதிமன்றம் விசாரித்து வருகின்றது. இன்று இது...

புதுச்சேரி: பொங்கல் பரிசு தொகை ரூ.3,000 அறிவிப்பு – முதல்வர் ரங்கசாமி

தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் குடும்ப அட்டைத்தாரா்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு சாா்பில் பொங்கல் பரிசு...

மூணாறு: 8 மாதங்களில் ரூ.50 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டி சாதனை!!

கேரளாவின் பிரபலமான சுற்றுலாத் தலமான மூணாறு அருகே அமைந்துள்ள மாட்டுப்பட்டி படகு சவாரி மையத்தில் இயங்கி வரும் மின்சாரப் படகு (இ-படகு), சேவை தொடங்கிய வெறும் 8 மாதங்களில் ரூ.50 லட்சம் ரூபாய்...

புதுச்சேரி: பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதில் சிக்கல்!!

புதுச்சேரியில் ரூ.4,000 பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்க முதலமைச்சர் ரங்கசாமி முடிவு செய்திருந்தார். இந்நிலையில் ரொக்கப் பரிசு வழங்குவதில் சிக்கல் நிலவுகிறது. ஏனெனில் அரசு...