Tag: இந்திய கடல்சார் தகவல் மையம்
கள்ளக்கடல் எச்சரிக்கை நாளை இரவு வரை நீட்டிப்பு
தமிழ்நாட்டின் 4 மாவட்ட கடற்கரைகளுக்கான கள்ளக்கடல் எச்சரிக்கை நாளை இரவு 11.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் லேசான கடல் எழுச்சி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி...
கல்லக்கடல் நிகழ்வு எச்சரிக்கை – இந்திய கடல்சார் தகவல் மையம்
இந்திய கடல்சார் தகவல் மையம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்லவும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதித்த நிலையில் குளச்சல், முட்டம் பகுதிகளை...