Tag: ஈபிஎஸ்
தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரிப்பு- எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரிப்பு- எடப்பாடி பழனிசாமிஅதிமுக - பாஜக கூட்டணியில் தான் இருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட்டணியில் தான் போட்டியிட்டோம். நாடாளுமன்ற தேர்தலுக்கும் கூட்டணியோடு தான் பயணம் செய்து வருகிறோம்...
அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது: எடப்பாடி பழனிசாமி
அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது: எடப்பாடி பழனிசாமி
பாஜகவுடனான அதிமுக கூட்டணி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “பாஜகவுடனான அதிமுக கூட்டணி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது....
அடிப்படை உறுப்பினர்களால் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு
அடிப்படை உறுப்பினர்களால் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு
அதிமுக சட்டவிதிகளின்படி அடிப்படை உறுப்பினர்களால் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஒரு மனதாக தேர்வாகியிருப்பதாக அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அதிமுக பொதுச்செயலாளர், அதிமுக...
ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே நடந்து வந்த போர் முடிவிற்கு வந்தது
ஈபிஎஸ்- ஓபிஎஸ் இடையே நடந்து வந்த போர் முடிவிற்கு வந்தது
நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வந்ததால் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர்...
அதிமுக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவங்கள் ஏப்.5 முதல் விநியோகம்
அதிமுக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவங்கள் ஏப்.5 முதல் விநியோகம்
அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி, அதிரடி அறிவிப்புடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், “அதிமுக உறுப்பினர்களாக உள்ளவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை...
“ஆதாரம் இருந்தால் நிரூபியுங்கள்” ஈபிஎஸ் புகாருக்கு முதலமைச்சர் பதிலடி
"ஆதாரம் இருந்தால் நிரூபியுங்கள்" ஈபிஎஸ் புகாருக்கு முதலமைச்சர் பதிலடி
டி.என்.பி.எஸ்.சி குரூப் -4 தேர்வு விவகாரத்தில் மிகப்பெரிய தவறு, ஊழல் நடைபெற்று இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.டி.என்.பி.எஸ்.சி தேர்வில் ஊழல்கள் நடைபெற்று இருப்பதாக எவ்வித...
