Tag: உச்சநீதிமன்றம்
பெண் மருத்துவர் கொலை வழக்கு – ஆக. 22க்குள் சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலை வழக்கில் வரும் வியாழக்கிழமைக்குள் விசாரணை நிலையை அறிக்கையாக சமர்ப்பிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பணியிலிருந்த பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து...
முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
முதுநிலை நீட் தேர்வை தள்ளிவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முதுநிலை நீட் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை...
நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்கக் கோரி வழக்கு… உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!
நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நாளை விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.கடந்த மே மாதம் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் வினாத்தாள்...
செந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் அவகாசம் கேட்ட அமலாக்கத்துறை…. உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!
செந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் அவகாசம் கேட்ட அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.செந்தில்பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்....
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான தீர்ப்பு – மு.க.ஸ்டாலின் வரவேற்பு
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான தீர்ப்பு என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
பட்டியல் இன மக்களின் இட ஒதுக்கீட்டில் வழங்கப்பட்ட உள் ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பை...
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் நீதிபதி அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு வருகிறார்.செந்தில் பாலாஜி தொடர்ந்த ஜாமீன் மனு தொடர்பான...