Tag: உச்சநீதிமன்றம்
ஆளுநர்களுக்கு காலக்கெடு! உச்சநீதிமன்ற தீர்ப்பில் சொல்லியது என்ன? விளக்கும் வில்சன் எம்.பி.!
ஆளுநர் ரவி ஒவ்வொரு முறையும் தடை கல்லாக இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசை செயல்பட விடாமல் தடுத்தார் என்று மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவித்துள்ளார்.ஆளுநருக்கு எதிரான தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் மசோதாக்கள்...
ஆளுநர் செய்த அந்த தவறுகள்! லெப்ட் ரைட் வாங்கிய உச்சநீதிமன்றம்! முக்கிய விவரங்களை பகிரும் வழக்கறிஞர் வில்சன்!
சட்ட மசோதாக்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்தபோது அவற்றுக்கு ஒப்புதலோ அல்லது நீதிமன்ற உத்தரவுக்காகவோ ஆளுநர் காத்திருக்கவில்லை என்றும், இதனால் நீதிமன்றம் அவரை நோக்கி கடுமையான வார்த்தைகளை பயப்படுத்தி உள்ளது என்றும் வழக்கறிஞர்...
எதிர்க்கட்சி அரசுகளுக்கு நெருக்கடி! மோடிக்கு இறுதி எச்சரிக்கை!
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு நெருக்கடி கொடுப்பது உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 10 சட்ட மசோதாக்களுக்கு...
ஆளுநருக்கு அடிமேல் அடி! அரண்ட ரவி! அதிரடியாய் பேசிய அய்யநாதன்!
தமிழ்நாடு அரசினுடைய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலானது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம்...
அடிசக்க… இதான்டா தீர்ப்பு! எப்ப கிளம்புறீங்க ரவி! வேந்தர் ஆகிறார் ஸ்டாலின்!
தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 சட்ட மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன்...
ஒரே தீர்ப்பில் ரவி காலி! பிரிவு 142-ஐ இறக்கிய உச்சநீதிமன்றம்!
சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயம் செய்துள்ளது மிகப் பெரிய திருப்புமுனை என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்தார்.தமிழக அரசின் சட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம்...
