Tag: உச்சநீதிமன்றம்
போஸ்ட்மேன் மாநாட்டிற்கு தடை! ராஜ்பவனுக்கு தந்தி அடிச்சாச்சு!
உச்சநீதிமன்றம் வரை சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்த பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பை தமிழக அரசு பறித்துள்ளதாகவும், ஆனால் அவர் துணைவேந்தர்கள் மாநாடு நடத்துவதன் மூலம் தான் சட்டத்தை மதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளதாகவும்...
டெல்லி ஓடிய ஆளுநர் ஆர்.என்.ரவி! சட்டப்பிரிவு 142-ஐ புடுங்க பாஜக சதி!
ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு ஜெகதீப் தன்கர் மிரட்டல் விடுப்பதாகவும், அனைத்து தரப்பினரும் அவருக்கு எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திற்கு எதிராக குடியரசுத் துணை...
ஸ்டாலின் கண்ட்ரோலில் டெல்லி? ஜெகதீப் தன்கர் – ரவி திடீர் மீட்டிங்! உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!
ஆளுநர் Vs தமிழ்நாடு அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு இன்றையக்கு தேசிய அளவில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பான ஜெகதீப் தன்கரின்...
டெல்லியில் ஆளுநர் ரவி ராஜினாமா? மோடி அவசர சட்டம்! சிக்கிய பாஜக!
ஆளுநர் Vs தமிழ்நாடு அரசு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை நீர்த்து போக செய்யும் விதமாக மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும், இது மிகவும் ஆபத்தானதாகும் என்று மூத்த...
மாநில அரசுடன் இணக்கமாக செயல்பட வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
மசோதாக்கள் மீதான ஒப்புதல் வழங்குவதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேர்மையற்ற செயல்பாட்டுடனும், பஞ்சாப் வழக்கில் உச்சநீதிமன்ற வழங்கிய தீர்ப்பை மதிக்காமலும் செயல்பட்டுள்ளார் என்ற தீர்ப்பை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.மசோதாக்கள் மீதான ஒப்புதலை நீண்ட காலம்...
ஆளுநராக வந்துவிட்டதால் ஆளவந்ததாக அர்த்தம் அல்ல – உச்சநீதிமன்றம்
ரிடையா்டுகளின் டம்மி பதவியான' ஆளுநர் பதவிக்கு வந்து உட்கார்ந்து கொண்டு 'ஆக்டிங் ஜனாதிபதி’யாக தங்களைக் கருதிக் கொள்ளும் ஆணவப் போக்குக் கொண்டவர்கள் அனைவர்க்கும் அணை போடும் தீர்ப்பைப் பெற்றுத் தந்துள்ளார் மாண்புமிகு முதலைமச்சர்.தமிழ்நாடு...
