Tag: உச்ச நீதிமன்றம்
மேற்குவங்கத்தில் நீதித்துறை அதிகாரிகள் சிறைபிடிப்பு: “திட்டமிட்ட சதி” என உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியில் (SIR) ஈடுபட்டிருந்த ஏழு நீதித்துறை அதிகாரிகளை ஒரு கும்பல் சூழ்ந்துகொண்டு (Gherao), 9 மணி நேரத்திற்கும் மேலாகப் பிணைக்கைதிகளாக...
தெரு நாய்கள் விவகாரம் – மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை…
தெருநாய் கடியால் மக்கள் பாதிக்கப்பட்டால், அதற்கு மாநில அரசுக்கு கடும் அபராதங்களை விதிக்கப்படவுள்ளதாக உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.தெருநாய்களால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த வழக்கை கடந்த சில காலமாகவே உச்சநீதிமன்றம் விசாரித்து வருகின்றது. இன்று இது...
சவுக்கு சங்கர் மனு தள்ளுபடி!! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…
யூடியூபர் சவுக்கு சங்கர் தன் மீது பதியப்பட்ட வழக்குகளின் குற்றப்பத்திரிகை ஒன்றாக இணைக்க கோாி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.ஒரே ஒரு பேட்டிக்காக பல்வேறு வழக்குகள் தன் மீது பதியப்பட்டு இருக்கின்றன....
ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக நியமிக்க மறுப்பது ஏன்? -உச்ச நீதிமன்றம் கேள்வி
செவிலியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு...
மத்திய அரசின் பிரதிநிதி ஆளுநர்… மத்திய அரசுதான் அவரிடம் அதிகாரத்தை ஒப்படைத்தது – உச்ச நீதிமன்றம் கருத்து
ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதி தான் அவரிடம் அதிகாரத்தை மத்திய அரசுதான் ஒப்படைத்துள்ளது என உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது.மத்திய அரசு தரப்பு:-அரசியல் சாசனப் பிரிவு 32 கீழ் மாநில அரசுகள் நீதிமன்றத்தை...
3 மாதத்திற்குள் துணைவேந்தர் நியமனத்தை முடிக்க வேண்டும்…உச்ச நீதிமன்றம் அதிரடி
அப்துல் கலாம் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை உச்ச நீதிமன்றமே அமைத்து 3 மாதத்திற்குள் நியமனங்களை முடிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரள மாநிலத்தில் உள்ள அப்துல் கலாம் பல்கலைக்கழகத்திற்கு...
