Tag: உச்ச நீதிமன்றம்
மாநாட்டிற்கு நாங்க போகல… துணைவேந்தர்கள் பரபரப்பு! அசிங்கப்பட்ட ஆர்.என்.ரவி!
துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்துவதன் மூலலம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் வேலையை ஆளுநர் இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறார் என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.ஆளுநர் நடத்தும் துணை வேந்தர்கள் மாநாடு...
குழப்பம் செய்ய வரும் ரவி, தன்கர்! ஸ்டாலின் சட்டம் கொண்டு வர வேண்டும்! வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்!
ஆளுநர் ரவி, ஜெகதீப் தன்கர் ஆகியோர் குழப்பம் செய்வதற்காக வருவதாகவும், அவர்களுக்கு அவர்களின் மொழியில்தான் பதில் சொல்ல வேண்டும் என்றும்
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாக ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசுத் துணை தலைவர்...
ராஜேந்திர பாலாஜி வழக்கில் சிபிஐ நடவடிக்கை எடுக்க தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து ஓரிரு நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.கடந்த...
பாலியல் வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லை : உச்ச நீதிமன்றம்
நாளுக்கு நாள் பாலியல் தொல்லை போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பாலியல் வழக்குகளில் இருந்து சிறாா்களைப் பாதுகாக்கும் (போக்சோ) வழக்குகளை விசாரிக்க விசாரணை நீதிமன்றங்களில் போதிய அளவில் நீதிபதிகள் இல்லை என்று...
கைதை தவிர்க்க முயற்சி! டெல்லியில் லாபி செய்யும் சீமான்!
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு கொண்டுவரவும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை பெறவும் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் அணி...
ராஜேந்திர பாலாஜி ஊழல் வழக்கு…ஆளுநர் இன்னும் அனுமதி வழங்கவில்லை – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஊழல் வழக்கை விசாரிக்க தமிழ்நாடு ஆளுநர் இன்னும் அனுமதி வழங்கவில்லை என்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக கே.டி....