Tag: உயர்நீதிமன்ற
சவுக்கு சங்கர் வழக்கு…சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை 4 முதல் 6 மாத காலத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சவுக்கு சங்கர், காவல்துறையினர் தொடர்ந்து தன்னுடைய...
ஈஷா யோகா மையத்தில் பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகள்- விசாரணை நிலை குறித்து உயர்நீதிமன்ற உத்தரவு
ஈஷா யோகா மையத்தில் நடந்த குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,...
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞர் நியமனம்!
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் அரசு வழக்கறிஞர்களாக சந்திரமோகன் மற்றும் சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
