Tag: உறைந்த

பிரபல ரவுடியின் செயலால் அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்!!

பத்மநாபபுரம் கோவில் திருவிழாவில் தகராறில் ஈடுபட்ட பிரபல ரவுடி விசாரணை நடத்த வந்த போலீசாரின் வாகனத்தின் மீது ஜீப் கொண்டு மோதி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம்...

அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கங்கள்!! அச்சத்தில் உறைந்த மக்கள்…

மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கில் அடுத்தடுத்து  நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனா்.மணிப்பூர் மாநிலம் சாந்தெல் பகுதியில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது . இது  ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக...

சர்வீஸ் சாலையில் அதிவேகமாக வந்த கார்… அச்சத்தில் உறைந்த காவலர்…

சென்னை மெரினா கடற்கரையில் காவலர் மீது ஏற்றுவது போல போக்கு காட்டி அதிவேகமாக கார் ஓட்டிய கணவன் மற்றும் மனைவியை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்க்கொண்டனா்.இன்று காலை 6:30...