Tag: எடப்பாடி பழனிசாமி
விஜயை காப்பாற்றிய ராகுல்? ஆர்எஸ்எஸ் போடும் மறைமுக கணக்கு! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தங்களின் எதிர்கால திட்டங்களுக்கு விஜய் தேவைப்படுவார் என்று நினைக்கிறது. எனவே குருமூர்த்தி மூலம் பாஜகவினர் விஜயை தாக்கி பேச வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.கரூர்...
கரூரில் நடந்த சதி – Exclusive! தலைமறைவான தவெக தலைவர்கள்! பத்திரிகையாளர் நாதன் பேட்டி!
விஜய் என்கிற நட்சத்திர பிம்பத்தை உருவாக்கி, முதலமைச்சர் ஆகவிட வேண்டும் என்கிற பதவி வெறிதான் விஜயிடம் உள்ளது. அதனால்தான் அவர் பிரச்சாரத்தில் இத்தனை பேர் கொல்லப்பட்டபோதும் அவர்களுடன் நிற்க வேண்டும் என்று தெரிய...
செருப்பு வீசியது யார் தெரியுமா? ஆம்புலன்ஸ் ரகசியம் சொல்லவா? ஆர்.கே.உடைக்கும் உண்மைகள்!
கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் பாஜகவின் ஒட்டுமொத்த சூழலும் ஒருங்கிணைந்து வேலை பார்க்கிறது. இதை எப்படியாவது பயன்படுத்தி தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள் என்றும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கரூரில்...
கரூர் கூட்டநெரிசல் மரணங்கள்… நெருக்கடியில் தவெக… விஜயை வளைக்கும் ஆட்டத்தில் பாஜக!
ஆடிட்டர் குருமூர்த்தியை தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த விஜய்க்கு நெருக்கமான சிலர் சந்தித்து பேசி உள்ளனர். கரூர் கூட்டநெரிசலால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியால் விஜய், பாஜக கூட்டணிக்கு செல்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.கரூரில் கடந்த...
கரூர் கூட்டநெரிசல் : பாதுகாப்பு குறைபாடு இருந்தது தெரிகிறது… எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!
கரூர் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு முழுமையான பாதுகாப்பு வழங்கியிருந்தால் உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.கரூரில் தமிழக வெற்றி கழக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு...
உரையின்போது பல இடங்களில் தடுமாற்றம்.. தொண்டர்களிடம் சாரி சொன்ன விஜய்!
நாமக்கலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், தன்னுடைய உரையின்போது பல இடங்களில் பேச தடுமாறினார். உரையின் இறுதியில் அதற்கான விளக்கத்தை கூறி தொண்டர்களிடம் சாரி கேட்டுக் கொண்டார்.தமிழக வெற்றிக் கழக...
