Tag: எடப்பாடி பழனிசாமி

முகத்தை எங்கே வைத்துக் கொள்வார் எடப்பாடி பழனிசாமி? – அமைச்சர் எஸ்.ரகுபதி விமர்சனம்!

ஈசிஆர் விவகாரத்தில் கைதான முக்கிய குற்றவாளி சந்துரு அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், இந்த விவகாரத்தில் திமுக மீது பொய்பழி போட்ட எதிர்க்கட்சிகள் இப்போது தங்கள் முகத்தை எங்கே கொண்டுபோய் வைத்துக் கொள்வார்கள்?...

ஈசிஆர் விவகாரத்தில் கைதான முக்கிய குற்றவாளி சந்துரு அதிமுகவை சேர்ந்தவர் – ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

திமுகவினர் என சொல்லி அதிமுகவினர் தீய செயல்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது :- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி...

ஈ.சி.ஆர். சாலையில் இரவில் பெண்களை துரத்திய சம்பவம்! சுத்துப்போட்ட இளைஞர்கள்! – எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த  சிலர் வழிமறித்த சம்பவம் நெஞ்சை பதபதக்க வைக்கிறது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்...

ஆதவ் அர்ஜுனால் அதிமுகவுக்கு எந்த பலனும் இல்லை… பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் அதிரடி!

ஆதவ் அர்ஜுனா அதிமுகவில் சேர்வதால் அந்த கட்சிக்கு எந்த பலனும் இல்லை என்றும், அவரை கட்சியில் சேர்க்கும் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன்...

மார்ட்டினின் ரூ.300 கோடி கைமாறியதா? ஆதவ் லாபிக்குள் எடப்பாடி பழனிசாமி!

அதிமுக - விஜய் கட்சி இடையே கூட்டணி அமைக்க ஆதவ் அர்ஜுனா முயற்சித்து வருவதாகவும், தேர்தல் வேலைக்காக பிரசாந்த் கிஷோருக்கு 300 கோடி லாட்டரி மார்ட்டினின் பணம் பயன்படுத்தப்படுவதாகவும் பத்திரியாளர் தாமோதரன் பிரகாஷ்...

கபடி வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

பஞ்சாபில் கபடி போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி...