Tag: ஓ.பன்னீர் செல்வம்
தலைக்கு ரூ.1,000! மாநாட்டிற்கு ஆள் பிடிக்கும் எடப்பாடி! விளாசும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்!
இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு ஆள் சேர்க்க எடப்பாடி, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தீவிரமாக பணியாற்றி வருவதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.முருக பக்தர்கள் மாநாட்டிற்காக விதிகளை மீறி பாஜக...
2026 சட்டமன்ற தேர்தலில் எத்தனை முனை போட்டி? அண்ணாமலை ‘Decoding’! உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!
தன்னுடைய எதிர்ப்பாளர்களான ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகிய மூவரில், ஓபிஎஸ்-ஐ மட்டும் தனிமைப்படுத்தி விட வேண்டும் என்கிற திட்டம் எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.டெல்லியில் நடைபெற்ற அமித்ஷா...
பாஜகவின் சித்து விளையாட்டில் பலிகடா யார்? சீக்ரெட் உடைக்கும் குபேந்திரன்!
அதிமுகவில் செங்கோட்டையன் கலகம் செய்யவில்லை என்றும், அவரை பயன்படுத்தி வேறு யாரோ கலகம் செய்கிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் ஆகியோர் இடையிலான மோதலின்...
சம்மதமா? சிறையா..? இபிஎஸ்-க்கு கடைசி சாய்ஸ்! உடைத்துப் பேசும் எஸ்.பி.லட்சுமணன்!
ஒபிஎஸ், தினகரன் போன்றவர்களை கட்சியில் சேர்க்காததால் அதிமுகவிடம் இருந்து முக்குலத்தோர் சமுதாயம் பிரிந்து சென்றுவிட்டதாக பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் தினகரன், ஓபிஎஸ் போன்றவர்களை இணைக்கும் விவகாரத்தில் பாஜகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து...
எடப்பாடி Vs செங்கோட்டையன்: மோதலுக்கு இதுதான் காரணம்! உடைத்துப்பேசும் குபேந்திரன்!
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் விவகாரத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவறு செய்துவிட்டார் என பத்திரிகையாளர் குபேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். பாஜகவின் தூண்டுதல் காரணமாக செங்கோட்டையன் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும்...
அதிமுகவில் இருந்து நீக்கியவர்களை மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கு இடமில்லை – எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
அதிமுகவில் தனக்கு எதிராக யாரும் இல்லை என தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, பொதுக்குழு முடிவின்படி ஓ பன்னீர்செல்வம் உட்பட 4 பேர் நீக்கப்பட்டது இறுதி முடிவு எனவும், பிரிந்தவர்கள் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை...