Tag: ஓ.பன்னீர் செல்வம்

சம்மதமா? சிறையா..? இபிஎஸ்-க்கு கடைசி சாய்ஸ்! உடைத்துப் பேசும் எஸ்.பி.லட்சுமணன்!

ஒபிஎஸ், தினகரன் போன்றவர்களை கட்சியில் சேர்க்காததால் அதிமுகவிடம் இருந்து முக்குலத்தோர் சமுதாயம் பிரிந்து சென்றுவிட்டதாக பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் தினகரன், ஓபிஎஸ் போன்றவர்களை இணைக்கும் விவகாரத்தில் பாஜகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து...

எடப்பாடி Vs செங்கோட்டையன்: மோதலுக்கு இதுதான் காரணம்! உடைத்துப்பேசும் குபேந்திரன்!

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் விவகாரத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவறு செய்துவிட்டார் என பத்திரிகையாளர் குபேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். பாஜகவின் தூண்டுதல் காரணமாக செங்கோட்டையன் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும்...

அதிமுகவில் இருந்து நீக்கியவர்களை மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கு இடமில்லை – எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்

அதிமுகவில் தனக்கு எதிராக யாரும் இல்லை என தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, பொதுக்குழு முடிவின்படி ஓ பன்னீர்செல்வம் உட்பட 4 பேர் நீக்கப்பட்டது இறுதி முடிவு எனவும், பிரிந்தவர்கள் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை...

எடப்பாடி பழனிசாமி பதவி வெறி பிடித்தவர், சுயநலவாதி என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர் – ஓபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி பதவி வெறி பிடித்தவர், சுயநலவாதி என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, ‘துரோகம்’, ‘பொய்மை’, ‘செய்நன்றி மறத்தல்’, ‘வன்முறை’ ஆகியவற்றின்...

தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம்-முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

 தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம் தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது :இந்திய வானிலை மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் மக்களை...

ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்த்தூவி மரியாதை..

ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்த்தூவி மரியாதை.. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வான நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி...