Tag: கட்டுரை
மகாராஷ்டிரா முதல்வர் ஷிண்டேவுடன் மூத்தத் தலைவர் சரத்பவார் சந்திப்பு – விரைவில் அரசியல் மாற்றம்?
மகாராஷ்ட்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள நிலையில் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சாத்பவார் மராட்டிய மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுடன் மீண்டும் சந்தித்துள்ளார். 12 நாட்களில்...
பல போராட்டங்களுக்கு பிறகு “தமிழ்நாடு” பெயர் வந்தது: இன்றைய மாணவர்களுக்கு சொல்லி கொடுங்கள்
பல போராட்டங்களுக்கு பிறகு "தமிழ்நாடு" பெயர் வந்தது. இந்த செய்தியை பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.
பல போராட்டங்களையும், உயிர்த் தியாகமும் செய்த பின்னர்தான் "மெட்ராஸ் ஸ்டேட்" தமிழ்நாடு என்று மாறியது....
மாணவர்களுக்கு வழங்கிய இலவச பஸ் பாஸ் செய்த சாதனை
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய இலவச பஸ் பாஸ் திட்டம் ஒரு தலைமுறையின் தலையெழுத்தையே மாற்றிய திட்டம்.வட மாநிலங்களில் கல்வியைப் பற்றியோ, கல்வியால் உண்டாகும் சமூக மேம்பாடுப் பற்றியான அக்கறை, விழிப்புணர்வு என்பது...
ஊழலில் மூழ்கிவரும் மின் வாரியம் – என்.கே.மூர்த்தி
ஊழலில் மூழ்கிவரும் மின் வாரியம்
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தி மக்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளது.
தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு மின்சாரம் தேவையின் அளவு 18 ஆயிரம்...
பட்டாபிராம் டைடல் பார்க்கில் 6000 பேருக்கு வேலைவாய்ப்பு – பட்டதாரிகள் மகிழ்ச்சி
பட்டாபிராம் தொழில்நுட்ப பூங்கா எப்போது செயல்பாட்டிற்கு வரும் என ஆவலுடன் காத்திருந்த இளைஞர்களுக்கு விரைவில் திறக்கப்படலாம் என்ற மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.ஆவடி அருகே பட்டாபிராமில் 48 ஏக்கர் பரப்பளவுக் கொண்ட அரசுக்கு சொந்தமான...
உண்மையில் ஐஸ்வர்யா ராயை காதலித்தது வைரமுத்து தான்!
ம.தொல்காப்பியன்ஒரு பெண்ணை சந்திக்க வாய்ப்பே இல்லாத வேளையில், வாய்க்கவே வாய்க்காத ஓர் பேரழகி ஒருவனிடம் வந்து தன் காதல் வாக்கு மூலத்தை கொடுக்கும்போது அவனுடைய மன நிலை எப்படி இருக்கும்?அவளை பேரழகி என்று...