Tag: கண்ணீர்
திருக்கோவிலூர் அருகே மகளுக்கு நீதி கேட்டு தாய் கண்ணீர் மல்க முதலமைச்சருக்கு கோரிக்கை…
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அவுரியூர் கிராமத்தில், தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், புகாரை விசாரிக்காமல் காலதாமதம் செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்...
அப்பாவிற்கு இறுதி மரியாதை…கண்ணீருடன் தேர்வு எழுத சென்ற 10 வகுப்பு மாணவன்…
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில், தந்தையின் இறுதி சடங்குகளை செய்து முடித்துவிட்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத பள்ளிக்குச் சென்ற மாணவனின் சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.சிங்கம்புணரி அருகே உள்ள வேட்டையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்...
ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களை பாதுகாப்பாக மீட்க கண்ணீர் மல்க மனு!!
ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களை பாதுகாப்பாக மீட்டு வரகோரி, மீனவர்களின் குடும்பத்தினர் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலந்துறை, குறும்பனை, கொட்டில்பாடு,குளச்சல்,...
டிக்-டாக் மூலம் அறிமுகம்.. ஏமாற்றிய காதல் மனைவி.. குழந்தைகளுடன் கண்ணீர் வடிக்கும் 5வது கணவர்..
டிக்-டாக் செயலி மூலமாக அறிமுகமாகி வாலிபரை 5-வதாக திருமணம் செய்து பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டு ஒடி சென்று 6-வதாக ஒருவரை திருமணம் செய்த மோசடி பெண் குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் 5-வது...
விண்ணை முட்டும் தங்கம் விலை…கருணையே கிடையாத என கண்ணீர் விடும் நடுத்தரமக்கள்…
இன்றைய (அக்டோபர் 17) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.தங்கம் விலை இன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இனி வரும் காலங்களில் வெறும் கனவாகத்தான் இருக்கும் என்ற அச்சம் தற்போது நிலவி...
எதிர்க்கட்சித் தலைவர் நீலிக் கண்ணீர் வடிக்கிறாரா? – .ஆர்.பி.ராஜா
ஒரு சில நாட்களுக்கு முன்பு “முதலமைச்சர் அவர்கள் பூரண நலம் பெற வேண்டும்” என "சுந்தரா டிராவல்ஸ்" யாத்திரையில் சொன்ன அதே எதிர்கட்சி தலைவரின் நாக்குதான் இப்போது “ஆஸ்பத்திரியில் டேபிள் மீட்டிங்” என...
