Tag: கனமழை எச்சரிக்கை

2 மாவட்டங்களில் நாளை பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை… புதுச்சேரி,காரைக்காலில் கல்வி நிலையங்களுக்கு 2 நாட்கள் விடுமுறை!

கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் நாளையும், நாளை மறுநாளும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த...

#BREAKING கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் நாளை(நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ஃபெங்கல் எனப் பெயரிடப்பட்டுள்ள புயலாக வலுப்பெறவுள்ளது. இதன் காரணமாக நாளை...

நவ. 17 வரை கனமழை  எச்சரிக்கை: ஆட்சியர்களுக்கு, பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம்

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வரும் 17ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, மாவட்ட ஆட்சியர்களுக்கு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக அனைத்து மாவட்ட...

பாலத்தின் மீது நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம்? – தாம்பரம் மாநகர காவல்துறை மறுப்பு!

சென்னையில் கனமழை எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் பாலங்கள் மீது நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக எழுந்த புகாருக்கு, தாம்பரம் மாநகர காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.சென்னையில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என சென்னை...

புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுவடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்...

கனமழை எச்சரிக்கை – பி.எட். கலந்தாய்வு ஒத்திவைப்பு

கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் நாளை நடைபெற இருந்த பி.எட் படிப்புக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக கல்லூரி கல்வி ஆணையர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், சென்னை லேடி வில்லிங்டன் கல்வியியல் கல்லூரியில்...