Tag: கரூர் கூட்டநெரிசல்
யார் முதலமைச்சர் வேட்பாளர்? ஆதவ் அர்ஜுனா டெல்லியில் பேரம்! விஜய்க்கு காத்திருக்கும் அதிர்ச்சி! செந்தில் வேல் நேர்காணல்!
கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வழங்கப்பட்டதன் மூலம் பாஜகவிடம் விஜய் முற்று முழுவதுமாக சரணடைந்து விட்டதாக பத்திரிகையாளர் செந்தில் வேல் குற்றம்சாட்டியுள்ளார்.கரூர் கூட்டநெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது தொடர்பாக ஊடகவியலாளர் செந்தில்வேல்...
யார் இந்த அஜய் ரஸ்தோகி? பகீர் பின்னணி! அமித்ஷா ஆபரேஷன்! திகார் ஜெயிலுக்கு விஜய்?
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றி இருப்பதன் மூலம் விஜயின் குடுமி அமித்ஷா கைக்கு சென்றுவிட்டதாகவும், இதன் மூலம் தவெக மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாகவும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் சம்பவம் சிபிஐக்கு மாற்றப்பட்டது...
கோர்ட்டை ஏமாற்றி சிபிஐ விசாரணை? பரபரப்பு ஆர்டர்! நீதிபதி ட்விஸ்ட்! தராசு ஷ்யாம் நேர்காணல்!
கரூர் கூட்டநெரிசில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது தொடர்பாக அரசுத் தரப்பின் செயல்பாடு ஏமாற்றம் அளிப்பதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றிய...
விஜயின் பாஜக உறவு! உச்சநீதிமன்றத்தில் தெரிந்த உண்மை! எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!
2026ல் விஜய் அதிமுக - பாஜக கூட்டணிக்கு வந்தால் அது அதிமுகவுக்கு தான் பலமாக இருக்கும். அதே வேளையில் விஜய் என்கிற பிம்பம் உடைபடும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.கரூர் துயர...
கரூருக்கு போக வக்கில்லையா விஜய்? பனையூரில் இருந்து வீடியோ கால்! பொன்ராஜ் நேர்காணல்!
கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் மீண்டும் அரசியலுக்கு வர நினைத்தால், அவர் தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரவித்துள்ளார்.கரூர் துயர சம்பவம் தொடர்பாக அப்துல் கலாமின்...
விஜய் கட்சி கதை முடிஞ்சது! அமித்ஷா பேசும் அரசியல் டீல்! TVK-வை முடிச்சு விடும் டெல்லி!
கரூர் துயர சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவு அளிக்கிறோம் என்கிற போர்வையில் பாஜகவினர், அவருக்கு தான் இழப்பை ஏற்படுத்துகிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் விஜய் மற்றும் தமிழக...
