Tag: கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம் – ஐகோர்ட் தீர்ப்பு..!!
கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் அருந்தி 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய...
விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் தவெக மாநாடு நடைபெற்ற 27 ஆம் தேதி ரூ 5.75 கோடிக்கு மது விற்பனை…!
தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற்ற 27 ஆம் தேதி ஞாயிற்று கிழமை அன்றைய தினத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மதுபானக்கடைகளில் மொத்தமாக 5 கோடியே 75 லட்சத்து 76 ஆயிரத்து...
வேண்டுதல் நிறைவேற ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் நடைபயணம்
வேண்டுதல் நிறைவேற ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் உளுந்தூர்பேட்டையில் இருந்து கோணாங்குப்பம் வரை 10 கிலோ மீட்டர் நடை பயணம்கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கடலூர் மாவட்டம் விருத்தாசலம்...
சங்கராபுரம் அருகே மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் கைது
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு 72 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் சங்கராபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சேஷசமுத்திரம் கிராமத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.இந்த நிலையில் கள்ளக்குறிச்சி...
கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு
கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு.கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கி தருவதாக...
மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு..! சிறுமியின் மாமன் கைது…!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில், அச்சிறுமியின் தாய்மாமா செந்தில் முருகனை சிறப்பு புலனாய்வு போலீசார் சென்னையில் இன்று கைது செய்தனர். விசாரணைக்கு ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பியும்,...