Tag: கள்ளக்குறிச்சி
மாணவர்களை தோளில் சுமந்து செல்லும் அவலம்… விடிவுகாலம் பிறக்குமா?
சேராப்பட்டு பெரி ஆற்றில் செல்லும் தண்ணீரில் அரசு பள்ளிக்கு இடுப்பளவு தண்ணீரில் மாணவ மாணவிகளை தோளில் சுமந்து கொண்டு ஆற்றைக் கடந்து பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் ; உயர்மட்ட மேம்பாலம் அமைக்க...
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கு : உண்மைகள் வெளிவந்து விடுமோ? திமுக அரசுக்கு அச்சம் ! – அன்புமணி ராமதாஸ்
கள்ளச் சாராய சாவு வழக்கில் உண்மைகள் வெளிவந்து விடுமோ? என்று என்று திமுக அரசு அஞ்சுகிறது. உண்மைகள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் தமிழக அரசு மேற்கொண்டுள்ள மேல்...
கல்வராயன் மலை : சுதந்திரம் கிடைத்ததே லேட்..!! கள்ளச்சாராயத்திலிருந்து விடுபடுவது எப்போது??
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது 1947ல்.. ஆனா கல்வராயன் மலைக்கு எப்போது கிடைச்சுது தெரியுமா?
ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவு, 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் அடி உயரம் கொண்ட நீண்ட நெடிய மலைத்தொடர்ச்சி,...
கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம் – ஐகோர்ட் தீர்ப்பு..!!
கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் அருந்தி 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய...
விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் தவெக மாநாடு நடைபெற்ற 27 ஆம் தேதி ரூ 5.75 கோடிக்கு மது விற்பனை…!
தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற்ற 27 ஆம் தேதி ஞாயிற்று கிழமை அன்றைய தினத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மதுபானக்கடைகளில் மொத்தமாக 5 கோடியே 75 லட்சத்து 76 ஆயிரத்து...
வேண்டுதல் நிறைவேற ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் நடைபயணம்
வேண்டுதல் நிறைவேற ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் உளுந்தூர்பேட்டையில் இருந்து கோணாங்குப்பம் வரை 10 கிலோ மீட்டர் நடை பயணம்கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கடலூர் மாவட்டம் விருத்தாசலம்...
