Tag: கள்ளச்சாராயம்
அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்… கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு ஜி.வி. பிரகாஷ் ஆதங்கம்…
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் அரசின் தடுமாற்றத்தால் நடந்த பேரவலம் என்று நடிகரும், இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்திய பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். கள்ளக்குறிச்சியில்...
‘பேரிடர் காலத்தில் கூட நடக்காத துயரம்..; கள்ளச்சாராயத்தைத் தடுக்கத் தவறிய அரசு’ – சூர்யா கண்டனம்..
தமிழ்நாடு அரசு நிர்வாகம் கள்ளச்சாராயத்தை தடுக்கத் தவறியதாக நடிகர் சூர்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது, புயல், மழை, வெள்ளம் போன்ற...
‘ஓடி ஒளிபவனல்ல நான்.. துயரச் சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேடாதீங்க’- முதல்வர் ஸ்டாலின்
ள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு விளக்கமளித்துப் பேசிய முதலமைச்சர், ‘துயரம் மிகுந்த இந்தச் சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி...
தூத்துக்குடியில் ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
தூத்துக்குடியில் இனிகோ நகர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 24 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐஸ் கிரிஸ்டல் மெத்தபெட்டமைன் என்ற போதை பொருள் பறிமுதல் தனிப்படை காவல்துறையினர் விசாரணை.கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம்...
கள்ளக்குறிச்சியில் மரண ஓலம்… இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன் தினம் சாராயம் விற்பனை நடந்துள்ளது. இதில் சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நெஞ்சு எரிச்சல், கண் எரிச்சல், வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது....
‘காவல் நிலையம் பின்புறமே சாராய விற்பனை.. ஸ்டாலின் பதவி விலகனும்’ – ஈபிஎஸ் காட்டம்..
கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி...