Tag: கள்ளச்சாராயம்
கள்ளக்குறிச்சி விவகாரம் : நொடிக்கு நொடி அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. 39 பேர் உயிரிழப்பு..
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்திய பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு,...
கள்ளக்குறிச்சி விவகாரம் : ஐ.ஜி தலைமையில் 5 குழுக்கள் அமைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை..
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிசிஐடி போலீஸார், ஐஜி தலைமையில் 5 குழுக்கள் அமைத்து விசாரணையில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 107 உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ...
கள்ளக்குறிச்சி விவகாரம்: விசாரணை ஆணையம் அமைப்பு..
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் 3 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை...
கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கு – நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் ஒப்புதல்..
கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து 37 பேர் பலியான சம்பவம் நாடு...
கள்ளச்சாராய வியாபாரிகள்- திமுக நிர்வாகிகள் இடையே தொடர்பு? அன்புமணி காட்டம்..
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வணிகர்கள்- திமுக நிர்வாகிகள் தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம்...
கள்ளக்குறிச்சி சம்பவம்: அரசின் அலட்சியமே காரணம் என விஜய் கண்டனம்..
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ள சம்பவம் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுவதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்திய 100க்கும் மேற்பட்டோருக்கு திடீரென உடல்...