Tag: காசோலை
வாடிக்கையாளர்களுக்கு பெரும் தலைவலியாக மாறிய காசோலை சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் – செல்வப்பெருந்தகை
இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய புதிய காசோலை உடனடி தீர்வு முறை, வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் தலைவலியாக மாறியுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
20 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா் மா.சுப்பிரமணியன்…
கண்ணகி நகரில் மின்சாரம் தாக்கி மரணம் அடைந்த தூய்மை பணியாளர் வரலட்சுமியின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் இழப்பீடு அரசு வழங்கியது.தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் 10 லட்சமும் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் தனியார்...
ஆவடி அருகே விஷவாயு தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி
ஆவடி அருகே விஷவாயு தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், OCF கிரி நகர் குடியிருப்பு பகுதியில் கடந்த செப்டம்பர்-7ஆம் நாள் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் போது,...
கடவுளுக்கே அல்வா கொடுத்த பக்தர்! உண்டியலில் ரூ.100 கோடிக்கு காசோலை
கடவுளுக்கே அல்வா கொடுத்த பக்தர்! உண்டியலில் ரூ.100 கோடிக்கு காசோலை
ரூ.100 கோடிக்கு காசோலை உண்டியலில் இருப்பதை கண்ட அதிகாரிகள் பணத்தை எடுக்க சென்றால் ரூ.17 மட்டுமே இருப்பு தொகையுடன் இருந்த வங்கி கணக்கை...
