Tag: காந்தி
ஆசிரியர்களுக்கான பணி மீண்டும் கிடைக்க அரசின் தலையீடு வேண்டும் – ராகுல் காந்தி வலியுறுத்தல்
24,000 ஆசிரியர்கள் பணி நீக்கம்; குடியரசு தலைவர் உடனடியாக தலையிட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.மேற்குவங்க மாநிலத்தில் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் 24...
‘நான் பிசாசுக்கும் ஆழ்கடலுக்கும் இடையில் இருந்தேன்’… மகாத்மா காந்தியின் கும்பமேளா அனுபவம்..!
மகாத்மா காந்தி 1915 ஆம் ஆண்டு ஹரித்வார் கும்பமேளாவில் கலந்து கொண்டார். ஆனாலும்தனது பயணம் மதத்தைத் தேடியதல்ல என்பதை அவர் தெளிவுபடுத்தி இருந்தார். அவரைப் பார்க்கவும்,சந்திக்கவும் கும்பமேளாவில் திரண்டிருந்த பெரும் கூட்டம், தென்னாப்பிரிக்காவில்...
கர்நாடகாவில் காந்தி சிலை உடைப்பு- பொதுமக்கள் போராட்டம்
கர்நாடகாவில் காந்தி சிலை உடைப்பு- பொதுமக்கள் போராட்டம்கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் காந்தி சிலையை உடைத்த மர்ம நபர்களை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில்...
செந்தில் பாலாஜி விஷயத்தில் என்ன நடக்கிறது?
செந்தில் பாலாஜி விஷயத்தில் என்ன நடக்கிறது?
என்.கே. மூர்த்தி பதில்கள்
குமாரி MC - சங்கராபுரம்
கேள்வி - உங்களுக்கு அம்பேத்கரை ஏன் பிடிக்கும்?நிறைய காரணங்கள் இருக்கிறது. அம்பேத்கர் வாழ்ந்த காலத்திலும், தற்போதும் அவரளவிற்கு படித்தவர்கள் இருப்பதாக...
நாட்டிற்கு தலைமை பண்புடையவர்கள் தேவை
நீ பொய் பேசி, பொய்யாய் சிரித்து, பொய்யாய் நடித்து ஏமாற்றியதுக் கூட எனக்கும் என் மக்களுக்கும் வருத்தமில்லை. இனிமேல் நானும் என் மக்களும் உன்னை நம்ப முடியாத இடத்திற்கு நீ சென்று விட்டதை...