Tag: கால்வாய்

ஆபத்தான நிலையில், வெள்ளவாரி கால்வாய் பாலம்!! உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திண்டிவனத்தில் ஆபத்து ஏற்படும் வகையிலும், சேதமடைந்த நிலையிலும் காணப்படும் வெள்ளவாரி கால்வாய் பாலத்தை மாற்றி புதிதாக கட்ட நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்-செஞ்சி...

மரக்காணத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 சகோதர்களில் ஒருவர் மீட்பு!

மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் வெள்ளத்தில் அடித்துச் சென்ற அண்ணன் தம்பிகள் 3 பேரில்  ஒருவரது உடல் கண்டுபிடிப்பு மற்ற இரண்டு பேரை தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது.மரக்காணம் சந்தைதோப்பு பகுதியை சேர்ந்த...

ஆந்திராவில் கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி…!

ஆந்திரா மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஆற்று  கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி.ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் மண்டலம், பொடாவரம் கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தை சேர்ந்த நெலப்புடி...

விருகம்பாக்கம் கால்வாயை ஐஐடி உதவியுடன் அறிவியல் பூர்வமான ஆய்வுகள் துவக்கம்

சென்னை மாநகராட்சிக்கு பகுதிகளில் நீர் வளத்துறை கட்டுப்பாட்டில் இருந்த வேளச்சேரி வீராங்கள் ஓடை,விருகம்பாக்கம் கால்வாய் சமீபத்தில் சென்னை மாநகராட்சி இடம் ஒப்படைக்க பட்டது. அதற்குப் பிறகு இந்த கால்வாய்களை ஆழப்படுத்தி அகலப்படுத்தும் பணிகளை...

கால்வாயை ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டிடத்தை 3 மாதங்களில் அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கால்வாயை ஆக்கிரமித்து பேரூராட்சி தலைவர் கட்டியுள்ள கட்டிடத்தை மூன்று மாதங்களில் அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வேலூர்  மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா கிராமத்தில்  கால்வாய் செல்லும் நீர்வழிப் பாதையில் உள்ள அரசு புறம்போக்கு...

மழைநீர் சூழ்துள்ள வீட்டில் வசிக்கும் மூதாட்டி – நடவடிக்கை எடுக்குமா? பாலவேடு முதல்நிலை ஊராட்சி!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் எல்லைக்குட்பட்ட பாலவேடு முதல்நிலை ஊராட்சியில் காமராஜர் நகர் பகுதியில் வீட்டைச் சுற்றி  மழைநீர் சூழ்ந்து மூதாட்டி ஒருவர் அவதிப்படுகின்றார். பலமுறை இப்பகுதி மக்கள்...