Tag: காவல் துறை

பிடி வாரண்ட்களை தாமதப்படுத்த கூடாது – காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் பிடிவாரண்ட்களை தாமதப்படுத்தாமல், குறித்த நேரத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிடி வாரண்ட்களை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு...

மதுரை ஆதீனத்தினத்திற்கு முன் ஜாமீன் ரத்து செய்ய வேண்டும் – காவல் துறை கோரிக்கை

மதுரை ஆதீனத்தின் முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மதுரை ஆதீனத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்ற சம்பவம் குறித்து...

காவல் துறை மீது நம்பிக்கை இழந்த திருமாவளவன்- வேங்கை வயல் வழக்கு சிபிஐயிடம் ஒப்படையுங்கள்!

வேங்கை வயல் விவகாரத்தில் தமிழக காவல்துறையின் மீது நம்பிக்கை இல்லாமல் சிபிஐ விசாரணை கோருகிறோம்.சிபிசிஐடி வழங்கிய குற்றப் பத்திரிக்கையை தமிழக அரசு ஏற்க கூடாது எனவும் தற்போது குற்றப் பத்திரிக்கைகளில் போடப்பட்டுள்ள நபர்களை...

வீட்டை காலி செய்யாததால் படிக்கட்டுகளை இடித்த உரிமையாளர்

ஆறு மாதங்களாக வாடகை செலுத்தாததால் வீட்டிற்கு செல்லும் மாடி படிகட்டுகளை வீட்டின் உரிமையாளர் இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் விளக்குடி கோயில் தெருவை சேர்ந்த சீனிவாசன் அப்பகுதியில் ஆப்செட்...

போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய காவல் துறை வாகனத்தில் இருந்து  நடைமுறை அமல் – வேப்பேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர்

வாகனத்தில் ஸ்டிக்கர் ஓட்டக்கூடாது என்ற நடைமுறை இன்று முதல் அமல் காவல்துறை ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்திற்கு 500 ரூபாய் அபாராதம் வசூலித்த போக்குவரத்து காவலர்கள். அடுத்த முறை ஸ்டிக்கரை எடுக்காமல் இருந்தால் 1500 ரூபாய்...