Tag: கிராமசபை
கும்மிடிப்பூண்டியில் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு:”பயிர் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாதது ஏன்?” – தவெக எம்.எல்.ஏ.விடம் விவசாயி சரமாரி வாக்குவாதம்!
மின்வெட்டுப் பிரச்சினையையும் சுட்டிக்காட்டி வேதனை – பதிலளிக்க முடியாமல் திகைத்த சட்டமன்ற உறுப்பினர்திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி பயிர் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாதது...
நாமக்கல்:எலந்தகுட்டையில் கிராம சபை கூட்டத்தில் கடும் பரபரப்பு!”ஆட்சிக்கு வந்து 3 மாதங்களாகியும் குடிநீர் இல்லை” – த.வெ.க நிர்வாகிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் பேச்சால் ஆவேசமடைந்த கிராமப் பெண்கள் வெப்படை நாமக்கல் மாவட்டம் எலந்தகுட்டை பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், தவெக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை...
எடப்பாடி அருகே பொன்னம்பாளையத்தில் பரபரப்பு: குடிநீர் கோரி கால்நடைகளுடன் கிராம சபை கூட்டத்தைப் புறக்கணித்த விவசாயிகள்!
கிழக்குக்கரை கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல் – மாவட்ட ஆட்சியர் தீர்வு காண கோரிக்கை சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பொன்னம்பாளையம் கிராமத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில்,...
பழனி அருகே தாளையம் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்! ஊராட்சி நிர்வாகத்தில் அரசியல் நிர்வாகி தலையிடுவதாகக் குற்றச்சாட்டு – கூட்டம் ரத்து!
குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முடக்கம் – ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம்திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தாளையம் ஊராட்சியில் இன்று (15-08-2026) நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில்,...
ஆட்டோ ஓட்டுனரின் மனிதநேய செயல்…கிராமசபையில் பாராட்டி கௌரவித்த சட்டமன்ற உறுப்பினர்….
25 சவரன் தங்க நகையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு கிராம சபையில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர்.ராஜா அவர்கள் பாராட்டினார்.தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், நேர்மையின் அடையாளமாக...
