Tag: கிரைம்
ஆம்ஸ்ட்ராங் வழக்கு : கைதானவர்களிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 28 பேரும் இன்று மாலை எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர். வழக்கில் உள்ள 30 பேர் மீது எழும்பூர்...
அசாம் சிறையில் இருந்து பெட்ஷீட் லுங்கியை கொண்டு 5 கைதிகள் தப்பியோட்டம் – சிறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்
அசாம் மாநிலம் மோரிகானில் இருந்து 5 கைதிகள் தப்பியோடியுள்ளனர். சிறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.சிறை கண்காணிப்பாளர் பிரசாந்தா சைகியாவை இடைநீக்கம் செய்ய அசாம் காவல்துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (சிறை) உத்தரவிட்டுள்ளார். மேலும் மாஜிஸ்திரேட்...
பாலியல் வன்கொடுமை வழக்கு- ரேவண்ணா ஆதரவாளர் கைது!
முன்னாள் அமைச்சர் ரேவண்ணா மீதான பாலியல் வழக்கில் அவரது ஆதரவாளரை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.மக்களவைத் தேர்தலுக்கு நடுவே, கர்நாடகா மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது முக்கிய அரசியல் பிரமுகர்கள் மீதான...