Tag: குதிரை பேரம்
முதலமைச்சர் விஜய்தான் மெயின் குற்றவாளி.. நேரடியாக டீல் பேசினார்! அதிமுக மாஜி எம்.பி. இன்பதுரை வைத்த வெடிகுண்டு புகார்!
தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழலில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை இலக்காக வைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குதிரை பேரம் (எம்.எல்.ஏ-க்கள் விலைக்கு வாங்கப்பட்ட விவகாரம்) தொடர்பாக, தமிழகக் காவல் துறை விசாரிக்காமல், மத்திய...
எப்பப் பார்த்தாலும் வாய் சவடால்.. தகிடுதத்தம் வேலைகளை விட்டுட்டு ‘இதை’ பண்ணுங்க! தவெக அரசை கிழித்து தொங்கவிட்ட எடப்பாடி!
"தவெக அரசின் 'கனவு உலக' முதலமைச்சர் வாய் சவடால் அடிப்பது, ரீல்ஸ் போடுவது போன்ற விளம்பர வேலைகளை விட்டுவிட்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்ய 'நடந்தாய் வாழி காவிரி'...
“விஜய் நடத்துவது அப்பட்டமான குதிரை பேரம்!” – கொதிக்கும் தமிழக அரசியல் களம்: சி.பி.ஐ. வீரபாண்டியன் அதிரடி குற்றச்சாட்டு
"விஜய் நடத்துவது அப்பட்டமான குதிரை பேரம்!" – கொதிக்கும் தமிழக அரசியல் களம்: சி.பி.ஐ. வீரபாண்டியன் அதிரடி குற்றச்சாட்டு; அலிம் அல் புகாரி நேர்காணல் பின்னணி!தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றிக்...
ஆதிதிராவிடர் நலத் துறை பெயர் மாற்றம் ஏற்கத்தக்கதல்ல; த.வெ.க அரசின் குதிரை பேரம் அதிக விலைக்குப் போகிறது! – கி.வீரமணி காரசாரம்
"தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத் துறையின் பெயரை 'சமூக நீதித்துறை' என மாற்றியதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல், த.வெ.க அரசின் குதிரை பேர அரசியல் மாட்டுச் சந்தை, ஆட்டுச் சந்தை போல தற்போது...
தவெக எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம்: விசாரணைக்கு ஆஜராகாத செந்தில் பாலாஜி, அசோக் குமார் – காவல்துறை அடுத்தகட்ட அதிரடி!
தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசி தற்போதைய அரசைக் கவிழ்க்க முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர்...
தமிழக அரசியல் குதிரை பேரம்: அதிமுக தலைமை மௌனம் காப்பது ஏன்? – விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி!
"தமிழகத்தில் குதிரை பேரம் நடப்பதாக விவாதங்கள் எழுந்தும், அதிமுக தலைமை ஏன் மௌனம் காக்கிறது?" என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்பில்லாத தங்களிடம் கேள்வி...
