Tag: குழந்தை

வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த 3 வயது குழந்தை கீழே விழுந்து பலி

வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த 3 வயது குழந்தை கீழே விழுந்து பலிஆண்டிபட்டி அருகே திறந்தவெளியில் அமைக்கப்பட்ட குடிநீர்பைப்பை தாண்ட முயன்றபோது தடுக்கி கீழே தவறிவிழுந்த 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம்...

குழந்தையின் உயிரைக் காப்பாற்றவே வலது கை அகற்றம்- மருத்துவக் குழு

குழந்தையின் உயிரைக் காப்பாற்றவே வலது கை அகற்றம்- மருத்துவக் குழு இரத்த ஓட்டம் பாதித்ததால் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வலது கையை அகற்றவேண்டிய சூழல் ஏற்பட்டதாக மருத்துவக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.ராமநாதபுரத்தை சேர்ந்த தம்பதி, தனது...

குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்; நிச்சயம் நடவடிக்கை- மா.சுப்பிரமணியன்

குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்; நிச்சயம் நடவடிக்கை- மா.சுப்பிரமணியன் குழந்தை விவகாரத்தில் கவனக்குறைவு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார்.ராமநாதபுரத்தை சேர்ந்த தம்பதி, தனது குழந்தைக்கு உடல்நலக்குறைவு என...

பிறந்து 12 மணிநேரங்களில் சாலையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை

பிறந்து 12 மணிநேரங்களில் சாலையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை செங்கல்பட்டு அருகே சாலையோரம் வீசப்பட்ட பிறந்து 12-மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை மீட்ட போலீசார், அதனை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை...

தெரு நாய்கள் கடித்ததில் 18 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

தெரு நாய்கள் கடித்ததில் 18 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு! ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தபோது 5 தெரு நாய்கள் கடித்ததில் 18 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.ஆந்திர...

தாய் கண்முன்னே நீரில் மூழ்கி பலியான குழந்தை.. ஆவடி அருகே சோகம்..

ஆவடி அருகே கால்வாய் நீரில் மூழ்கி, தாய் கண் முன்னே 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அருகே உள்ள ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருள் பாண்டி(28). இவரது மனைவி...