Tag: குழந்தை
பிறந்து 12 மணிநேரங்களில் சாலையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பிறந்து 12 மணிநேரங்களில் சாலையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
செங்கல்பட்டு அருகே சாலையோரம் வீசப்பட்ட பிறந்து 12-மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை மீட்ட போலீசார், அதனை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை...
தெரு நாய்கள் கடித்ததில் 18 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!
தெரு நாய்கள் கடித்ததில் 18 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தபோது 5 தெரு நாய்கள் கடித்ததில் 18 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.ஆந்திர...
தாய் கண்முன்னே நீரில் மூழ்கி பலியான குழந்தை.. ஆவடி அருகே சோகம்..
ஆவடி அருகே கால்வாய் நீரில் மூழ்கி, தாய் கண் முன்னே 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி அருகே உள்ள ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருள் பாண்டி(28). இவரது மனைவி...
சான்றிதழ் இல்லை.. 6 வயது குழந்தையை மீட்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்..
பழங்குடியினத்தைச் சேர்ந்த 6 வயது குழந்தையை பிடித்து வைத்துக்கொண்டு, ‘இது உங்கள் குழந்தைதானா என நிரூபிக்க சான்றிதழ் காட்டுங்கள்’ எனக்கூறி குழந்தைகள் நலத்துறை அலைக்கழிப்பதாக பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே...
கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த கார்- 5 மாத கைக்குழந்தை பலி
கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த கார்- 5 மாத கைக்குழந்தை பலி
கோவை மதுக்கரை நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழந்த விபத்தில் 5 மாத பெண் குழந்தை உயிரிழந்தது.ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியை...
